ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி, உலகம் முழுவதும் உலக நுரையீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் நமது நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதையும், மாசுபாடு, புகைபிடித்தல் மற்றும் மாறிவரும் காலநிலையால் அவை எவ்வளவு விரைவாக பலவீனமடையக்கூடும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த ஆண்டு, 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “ஆரோக்கியமான நுரையீரல், ஆரோக்கியமான வாழ்க்கை”, இது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நாட்டின் காற்றின் தரம் தொடர்ந்து […]

சோயா சங்க்ஸ் எனப்படும் சோயா பீன்ஸில் உடலுக்குத் தேவையான புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் பலருக்கு சோயா சங்க்ஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானது தானா? என்ற சந்தேகம் உள்ளது. இந்த பதிவில் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். View this post on Instagram A post shared by Tanisha […]

இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மாநில மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், முதுநிலை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 5,000 முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கவும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,023 இளநிலை மருத்துவக் கல்வி […]

கோவை பூ மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு, சட்டக் கல்லூரி மாணவிக்கும் நடந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஜனனி (வயது 20), செப்.21-ஆம் தேதி கோவை பூ மார்க்கெட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் உடை குறித்து அங்கிருந்த பூ வியாபாரி ஒருவர் விமர்சித்துள்ளார். அப்போது, அந்தப் பெண் இது அரைகுறை ஆடையா? ஒருத்தர் அணியக்கூடிய உடை அவர்களின் உரிமை […]

தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் இயல்பான நகைச்சுவையால் தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் ரோபோ சங்கர். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 46 வயதிலேயே உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இந்த மயக்கம் […]

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் (PAM) காரணமாக 80 வழக்குகள் மற்றும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மூளையை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரியாவால் ஏற்படும் ஒரு அரிய மற்றும் மிகவும் ஆபத்தான மூளை தொற்று ஆகும். நோய்த்தொற்றுகளுக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் 80 வழக்குகள் பதிவாகியுள்ளன, 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் […]

முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாடு சென்று படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க எதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ. 36 […]