ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை சந்தித்த அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சுனாமி அச்சுறுத்தலுக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை […]
நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும்… சிலர் கருப்பு காபியை விரும்புகிறார்கள்.. சிலர் பால் காபி குடிக்கிறார்கள். ஆனால் இப்போது காபி உலகில் ஒரு புதிய வகை பிரபலமாகி வருகிறது. அதுதான் புல்லட் காபி. பிரபலங்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இந்த காபி பற்றி பேசுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இந்த புல்லட் காபி என்றால் என்ன? இது நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும்? […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் அஜய் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவி நந்தினி (21) ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நந்தினி வழக்கம் போல் நேற்று திருச்செங்கோடு கல்லூரியில் இருந்து நாமக்கல்லுக்கு வந்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, அஜய் தனது உறவினர்களுடன் காரில் காத்துக் கொண்டிருந்தார். நந்தினி காரில் […]
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுரா தாலுகாவின் மொசலே ஹோசஹள்ளியில் வெள்ளிக்கிழமை கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது, வேகமாக சென்ற லாரி திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]
நாம் அடிக்கடி முட்டை ஓடுகளை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இது மிகவும் பயனுள்ள விஷயம். எரிந்த பாத்திரங்களை பாலிஷ் செய்வது முதல் தாவர வளர்ச்சி வரை அனைத்திற்கும் இதைப் பயன்படுத்தலாம். இது தவிர, இதற்கு வேறு பல பயன்பாடுகளும் உள்ளன. முட்டைகள் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை சாப்பிட்ட பிறகு உடலுக்கு புரதம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால் […]
வீட்டின் தூய்மையை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம், இல்லையெனில் அழுக்கு சேரத் தொடங்குகிறது, மேலும் மஞ்சள் நிறப் பிரச்சினையும் தொடங்குகிறது. கழிப்பறைக்குப் பிறகு, வாஷ் பேசின் தான் மிகவும் அழுக்கான இடம். பெரும்பாலான வீடுகளில், மஞ்சள் நிற வாஷ் பேசின்கள் தேய்த்த பிறகும் சுத்தம் செய்யப்படுவதில்லை, இது விருந்தினர்கள் முன் சங்கடமாக உணர வைக்கிறது. வாஷ் பேசினின் மஞ்சள் நிறத்தைப் போக்க பல முறைகள் பின்பற்றப்படுகின்றன, ஆனால் இன்னும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. […]
மேகாலயாவின் முன்னாள் முதல்வர் டான்வா டேத்வெல்சன் லாபாங் (Donwa Dethwelson Lapang), தனது 91 வயதில் காலமானார். ஏப்ரல் 10, 1934 அன்று பிறந்த லாபாங், ஒரு சாலைத் தொழிலாளியாகவும், பள்ளி துணை ஆய்வாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். தன்னுடைய கடும் உழைப்பின் மூலம் படிப்படியாக முன்னேறி, 1992 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மேகாலயாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். 1972-ஆம் ஆண்டு, நொங்போ தொகுதியிலிருந்து சுயேட்சை […]
மும்பை கோரைக்கான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், மாநகராட்சி நீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஊர்மிளா (44) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ஊர்மிளாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாதபோது அவரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே, ஊர்மிளாவின் மகளின் காதலன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றபோது, அவருடனும் ஊர்மிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களும் உல்லாசமாக […]
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிப்பது எளிதான முடிவு அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியா ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் நான் அதன் மீது 50% வரி விதித்தேன். இது மிகப் பெரிய படியாகும், […]

