நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8 ஆம் தேதி Gen Z தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. பல அமைச்சர்களும் பதவியை […]

போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட நேபாள ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற இந்தியப் பெண் உயிரிழந்தார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8 ஆம் தேதி Gen Z தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வகையில், காத்மாண்டுவில் ஒரு […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்யும் ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. நாளை தொடங்கும் […]

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடியைப் போன்ற கதாபாத்திரங்களைக் காட்டும் வகையில், AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை பீகார் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பகிரப்பட்ட அந்த வீடியோவில், “சஹாபின் (மதிப்புக்குரியவர்) கனவுகளில் ‘அம்மா’ தோன்றுகிறார். சுவாரஸ்யமான உரையாடலைப் பாருங்கள்” என்று இந்தியில் ஒரு தலைப்பு இருந்தது. மேலும் வீடியோவில், பிரதமர் மோடியைப் போன்ற ஒரு கதாபாத்திரம் […]

அமெரிக்க இராணுவம் பல ஆண்டுகளாக சட்டவிரோத பாலியல் வர்த்தகத்தை ஊக்குவித்து வருவதாகவும், பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்களை வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டி, தென் கொரிய விபச்சாரிகள் சிலர் முதல் முறையாக அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கொரியப் போர் (1950-1953) மற்றும் அதற்குப் பிறகு பல தசாப்தங்களாக, இந்த பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விபச்சாரிகளின் கோரிக்கை […]

நேபாளத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை இடைக்காலப் பிரதமராக்காவிட்டால், ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் மற்றும் ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், Gen Z இயக்கத்தின் முகமாகக் கருதப்படும் ஹாமி நேபாள அரசு சாரா அமைப்பின் தலைவரான சுதன் குருங், மூத்த ராணுவ அதிகாரி […]