தமிழ்நாட்டின் ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா ருத்ராட்ச லிங்க கோவில் மாறியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து நாற்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோவில், தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத ஒரு பிரம்மாண்டமான சிறப்பை கொண்டுள்ளது. இந்த ஆலயத்தில், ஒன்றரை லட்சத்திற்கும் (1,50,000) மேற்பட்ட ஐந்து முக ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்ட 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஆன்மீக அன்பர்கள் […]
முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டால், சபாநாயகர் அப்பாவு ஏன் பதறுகிறார் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் என்பவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை நாத்திகர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மத […]
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு அடுக்குகளில் இருந்து, இரண்டு அடுக்குகளாக செப்., 22ல் குறைக்கப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் வர்த்தக துறையில் ஏற்பட்ட மாற்றம், பொதுமக்கள் அடைந்த பலன்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், டில்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்து விரிவாக விளக்கினர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் […]
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் 20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம். அதன்படி, பராமரிப்பு பணி […]
தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
பிரேசிலின் பெர்னாம்புகோவில் நடந்த சாலை விபத்தில் 17 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பிரேசிலில் பஹியாவில் உள்ள ப்ரூமாடோ நகரத்தில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள சலோவா என்ற நகரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் உள்ள சாலையில் சென்று சாலையோர பாறையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பட்டாசுகளும், இனிப்புகளும் தான் நம் நினைவுக்கு வரும்.. முன்பெல்லாம் தீபாவளி என்றாலே முறுக்கு, அதிரசம் என வீட்டில் செய்யப்படும் பலகாரங்கள் தான்.. இப்போது பலரும் கடைகளிலேயே ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர்.. காலம் மாறிவிட்டதால், தீபாவளி இனிப்புகளும் மாறிவிட்டன. இந்தியாவின் தீபாவளி பண்டிகை இனிப்புகளில் இந்த ஆண்டு ஜெய்ப்பூர் முன்னணியில் உள்ளது. இந்த தீபாவளியில், ஜெய்ப்பூரின் இனிப்பு சந்தை அரச ஆடம்பரம் மற்றும் சமையல் படைப்பாற்றலின் […]
மும்பைக்கு சமீபத்தில் வந்திருந்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவின் ஆதார் டிஜிட்டல் பயோமெட்ரிக் ஐடி முறையை மிகப்பெரிய வெற்றி என்று பாராட்டினார், மேலும் இது இங்கிலாந்தின் திட்டமிடப்பட்ட டிஜிட்டல் அடையாளத் திட்டமான பிரிட் கார்டு க்கு ஒரு மாதிரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.. அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்க ஆதார் பயோமெட்ரிக் தரவைப் பயன்படுத்தும் அதே வேளையில், தனியுரிமை கவலைகள் மற்றும் அரசாங்கத்தின் அத்துமீறல் குறித்த அச்சங்கள் […]
Annamalai has asked that when DMK is humiliated in court or in the People’s Assembly, they should think in a new way instead of bringing up 60-year-old stories of change.
Financial assistance was provided by the Thaweka to the families of those who died in the Karur tragedy.

