மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இவற்றில் குறைந்த பட்ஜெட் கார்களும் அடங்கும். சமீபத்திய முடிவின் மூலம், ரெனால்ட் க்விட்டின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் ரெனால்ட் க்விட்டிற்கான புதிய ஜிஎஸ்டி விலைகள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்தக் குறைப்பின் விளைவாக பழைய விலைகளுடன் ஒப்பிடும்போது ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 55 ஆயிரம் […]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நம் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தனித்துவமான ஆற்றல் உள்ளது. அது நம் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை நேரடியாக பாதிக்கிறது. பலர் பெரும்பாலும் வீட்டில் உள்ள அறைகளின் வாஸ்துவில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் உண்மையான அதிர்ஷ்டமும் வெற்றியின் ரகசியங்களும் நமது முற்றத்திலும் பால்கனியிலும் உள்ளன. இவை அண்ட சக்தி மற்றும் சூரிய ஒளி வீட்டிற்குள் நுழைவதற்கான முக்கிய நுழைவாயில்கள். வாஸ்துவின்படி இவற்றை சரியாக வைத்தால், உங்கள் […]

கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் பேசிய அவர் “ சமூக ஊடகங்களில் கரூர் துயரம் குறித்து சில பரப்பக் கூடிய விஷமத்தனமான பொய் செய்திகளையும் வதந்திகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் அப்பாவி பொதுமக்களும், […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அஸ்வினி ராஜ் மாடர்ன் ரைஸ் மில்லில், பீகார் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குத் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தங்கி வேலை செய்து வந்த கிரண் என்ற பீகார் பெண், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, அவருடன் பணிபுரியும் முகேஷ் என்பவருடன் கிரணுக்குப் […]

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர் தனது மனைவி பிங்கி (36) உடன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது மனைவியான பிங்கி, பிரகலாத் சர்தார் உடன் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பப்லு என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று பொருட்களை வாங்கி வருவதை கணவர் பிரகலாத் சர்தார் பலமுறை கண்டித்தும், இந்தப் பழக்கம் தொடர்ந்த […]

காலை ரூ.480, மாலை ரூ.560 என இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி […]