தவெக பொதுக்குழு கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களுக்கு, வணக்கம்‌. நம்‌ அரசியல்‌ பயணத்தில்‌ அர்த்தம்‌ பொதிந்த ஓர்‌ ஆழ்நீள்‌ அடரமைதிக்குப்‌ பிறகு, உங்களோடு பேசவும்‌ உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம்‌ இது. சூழ்ச்சியாளர்கள்‌, சூதுமதியாளர்கள்‌ ‘துச்சமாக எண்ணி நம்மைத்‌ தூறு செய்த போதினும்‌, அச்சமின்றி அத்தனையையும்‌ உடைத்தெறிந்துவிட்டு நம்‌ […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இன்று ஹரியானாவில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, “ஆபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தவறான பிரச்சாரத்தை முறியடித்தார்.. பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் “இந்திய விமானி சிறையில் அடைக்கப்பட்டார்” என பொய்யாக கூறப்பட்ட விமானப்படை ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங் உடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.. அந்தப் புகைப்படம் இன்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டது. அதில் ஜனாதிபதி முர்மு, […]

ஜோதிடத்தில் ராஜ யோகங்களில், கஜகேசரி யோகம் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. ‘கஜம்’ என்பது யானையையும் ‘கேசரி’ என்பது சிங்கத்தையும் (வீரம், தைரியம்) குறிக்கிறது. இந்த யோகம் தேவகுரு பிருஹஸ்பதி (வியாழன்) மற்றும் மனதை ஆளும் சந்திரனின் சிறப்பு சேர்க்கை அல்லது அம்சத்தால் உருவாகிறது. நிதி, அந்தஸ்து மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் இந்த யோகம், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சில ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும். யோகத்தின் முக்கியத்துவம் […]

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய […]

ஒருகாலத்தில் அரிய நோயாக இருந்த புற்றுநோய் தற்போது பொதுவான பாதிப்பாக மாறிவிட்டது.. குறிப்பாக வயிற்றுப் புற்றுநோய் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது… இதற்கு முக்கிய காரணம் மாறிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். வயிற்றுப் புற்றுநோய் என்பது வயிற்றின் உட்புறப் புறணியில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து ஆரோக்கியமான செல்களை அழிப்பதாகும். இது இரைப்பைப் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சியின்படி, சில ரத்தக் குழுக்கள் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட […]