பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து அவரது 2-வது மனைவியும், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா அளித்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜாய் கிரிஸில்டா தனது நேர்காணலில், ”கடந்த 2023 டிசம்பரில் மாதம்பட்டி ரங்கராஜைத் திருமணம் செய்ததாகவும், இந்த திருமணம் குறித்து ரங்கராஜின் பெற்றோருக்கும், அவரது தம்பிக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார். ரங்கராஜ் தனது முதல் மனைவியைப் பிரிந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து பெறப் […]

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், ஆக்ஸிடாஸின் மற்றும் டோபமைன் போன்ற ஹார்மோன்களால் உங்கள் உறவை வலுப்படுத்துகிறது. ஆனால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கை ஏன் குறைந்து வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் உங்கள் வாழ்க்கை முறை. ஆம், உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றக்கூடிய உங்கள் சிறிய பழக்கங்கள் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை முற்றிலுமாக அழிக்கக்கூடும். எனவே உங்கள் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய சில கெட்ட பழக்கங்களைப் […]

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் இதனை வரவேற்றுள்ளனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக கூறி வருகிறார்.. அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற எதிர்பாப்பு நிலவி வருகிறது.. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்தால் இபிஎஸ் நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் […]

நவராத்திரி பண்டிகை என்பது சக்தியின் தெய்வமான துர்கா தேவியை வழிபடுவதற்கு ஒரு நல்ல நேரம். இந்த 9 நாட்களும் ஆன்மீக மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜோதிடத்தின் படி, நவராத்திரியின் இந்த புனித நாட்களில் கிரகங்களின் நிலைகளும் மாறுகின்றன, மேலும் சில ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 2025 நவராத்திரி விழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்தே தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த முறையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது முதல் […]

புவிசார் அரசியல் அபாயங்கள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சவாலானதாக இருக்கலாம். இந்த நேரத்தில் பங்குகளை கவனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இதற்கு ஆழமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு தேவை. ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா பங்குகள் தொடர்ந்து சந்தையை விட சிறப்பாக செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு வருமானத்தை வழங்கியுள்ளன. இந்தப் பங்கு விலை நகர்வு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகளைக் காட்டுகிறது. இந்தப் பங்கின் வெற்றிக் […]