சூரமங்கலம் பகுதியில் அண்ணன் – தம்பி சேர்ந்து பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனங்காடு ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஒரு டெக்வாண்டோ பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது பயிற்சி மையத்தில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது வழக்கம். அந்த […]

நீங்கள் பிரஷர் குக்கரில் சமைத்தாலும் சரி, பாத்திரத்தில் சமைத்தாலும் சரி, தண்ணீர் குறைந்துவிட்டால், பருப்பு அடிப்பகுதியில் ஒட்ட ஆரம்பிக்கும். சில நேரங்களில் அதிகமாக சூடாவதால், பருப்பு குக்கரின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு எரிந்துவிடும். பருப்பின் சுவை கசப்பாக மாறும் என்பதால், அத்தகைய பருப்பை பதப்படுத்திய பிறகு சாப்பிடுவது கடினம். கசப்பு வராமல் இருக்க, நீங்கள் பல வழிகளில் பயன்படுத்தலாம். வறுத்த பருப்பை மீண்டும் உணவில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். […]

கராத்தே பயிற்சிக்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை மயக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த அப்துல் வகாப் (37), கராத்தே மாஸ்டராக டவுன் கோடீஸ்வரன் நகர் மற்றும் பாளை கே.டி.சி. நகர் ஆகிய இடங்களில் […]

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் சிறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை குறித்து இனிப்பான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், “அதிகாரத்தின் மீது அடக்குமுறையை விரும்பும் பாஜக அரசு, அடிமைத்தனமே அடையாளமாய் செயல்படும் அதிமுக அரசு ஆகியவற்றின் போக்குகளுக்கு மாற்றாக, திமுக அரசு சமூக நீதியை தளமாகக் கொண்டு செயல்படுகிறது என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், […]

2025 ஆசிய கோப்பையில் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இன்று மோதுகின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 8 மணி நடைபெறும். போட்டிக்கு முன், இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனையையும், இந்த போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மைதானம் எப்படி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. […]

தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டி கிராமத்தில், ராமகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த வையாபுரி, நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தேனியில் ஒரு மருத்துக் கடையில் வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட திரையுலக ஆர்வம் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றது. முதலில் ‘சின்ன மருது பெரிய மருது’, ‘மால்குடி டேஸ்’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். பின்னர், நடிகர் விவேக் மூலம் ‘இளைய […]