இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.. உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.. அவருக்கு வயது 68. அவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு இசைக்கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. சபேஷ், தேவா மற்றும் முரளி ஆகிய மூவரும் உடன்பிறந்தவர்கள். சபேஷ், தேவா மற்றும் […]
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது வலுவடையவில்லை.. மேலும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்துள்ளது.. இந்த […]
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பல நாட்கள் ஊகங்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய அழுத்தத்தின் பேரில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று அறிவிக்கப்பட்டார். இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் […]
இந்திய சமையலில் கொத்தமல்லி இலைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.. கொத்தமல்லி இலைகள் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு சுவையையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் கவனம் செலுத்துகிறோம் என்றாலும், நாம் பெரும்பாலும் ஒரு முக்கியமான படியை கவனிக்கவில்லை.. கொத்தமல்லி இலையை சரியாக சுத்தம் செய்வது முக்கியம். ஏனெனில் கழுவப்படாத கொத்தமல்லி அழுக்கு, மணல் மற்றும் பூச்சிக்கொல்லி எச்சங்களை கூட கொண்டு செல்லக்கூடும், இது நல்லதை […]
Job in BEL, a central government company.. Super chance for engineering graduates..!
நாடு முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8-வது ஊதியக் குழுவின் உருவாக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், மேலும் அது தொடர்பான ஒவ்வொரு அப்டேட்க்காகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். 2025 ஜனவரியில் 8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்தை அரசாங்கம் அங்கீகரித்த போதிலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை, அல்லது ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. ஒரு கோடி ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்கள் காத்திருப்பு தீபாவளிக்குள் 8-வது ஊதியக்குழு […]
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் புஷ்பா (30), தனது காதலனும் சக யூடியூபருமான சந்தீப்பால் (32) கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டி வந்த புஷ்பா, தனது கணவரை விட்டுப் பிரிந்து ஹர்ஷனா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்புடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவரும் இணைந்து ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நிலையில், புஷ்பா […]
உலகில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் தேநீர் பிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் தேநீர் வித்தியாசமாக தயாரிக்கப்பட்டாலும், அதில் முக்கிய மூலப்பொருள் தேநீர் தூள் ஆகும். தேயிலைத் தூள் தண்ணீரில் கொதிக்க வைக்கப்பட்டு, தேவைப்பட்டால், சர்க்கரை, ஏலக்காய், இஞ்சி போன்ற பிற பொருட்கள் சேர்க்கப்பட்டு பல்வேறு வகையான தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில், பாலில் தயாரிக்கப்படும் பால் தேநீர் பெரும்பாலும் குடிக்கப்படுகிறது. பொதுவாக, மற்ற நாடுகளில் உள்ள மக்கள் தொடர்ந்து […]
How to detect a silent heart attack early..? You must know this..!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்த பிரேம் சரண் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. கணவர் பிரேம் சரண் அரசு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். சமீபகாலமாக முத்துலட்சுமியின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டதால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் அதே பகுதியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]

