மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்…! இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே…

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர்‌ மாதம்‌ உருவான மாண்டஸ்‌ புயல்‌ காரணமாக சென்னை,செங்கல்பட்டுமற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை, மற்றும்‌ இயந்திரங்கள்‌ சேதமடைந்தன அவ்வாறு சேதமடைந்த மீன்பிடி படகுகள்‌ மற்றும்‌ உபகரணங்களை ஆய்வுக்குழு ஆய்வுசெய்து.


அதனடிப்படையில்‌ சேதமடைந்த விசைப்படகு, நாட்டுப்படகு வலை மற்றும்‌ இயந்திரங்களுக்கும்‌ நிவாரணம்‌ வழங்க கோரி அரசுக்கு கருத்து அணுப்பப்பட்டு நிவாரணம்‌ பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

20230404 064838

Vignesh

Next Post

ஆங்கிலத்தில் பேசினால் அபராதம்..!! ரூ.82 லட்சமாம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

Tue Apr 4 , 2023
இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கிலத்தை பயன்படுத்தினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.82 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இத்தாலிய பிரதமர் ஆலுக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதன்படி, அரசு முறையான தகவல் பரிமாற்றத்தின் போது இத்தாலிய மொழிக்கு பதிலாக ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்துவோருக்கு 82,46,550 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிகம் […]
ஆங்கிலத்தில் பேசினால் அபராதம்..!! ரூ.82 லட்சமாம்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

You May Like