fbpx

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நடைமுறை இருக்கும் தேதியை மற்றும் அட்டவணை மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்டு இருந்த செய்தியில் மார்ச் 13 ஆம் தேதிக்கு பிறகு பொது தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் அட்டவணை …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நோய் நொடி இல்லாமல் வாழ்வது என்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. மேலும் நம் உடலை நோயில்லாமல் பாதுகாப்பது நம் இன்றியமையாத கடமையாக இருந்து வருகிறது. தற்போதுள்ள மனிதர்களின் மோசமான பழக்கவழக்கங்களாலும், ஊட்டச்சத்து இல்லாத உணவுகளாலும், தவறான வாழ்க்கை முறைகளினாலும் அவர்களின் உடலில் பல நோய்கள் உருவாகின்றன.

குறிப்பாக காலையில் எழுந்தவுடனும், …

பொதுவாக பலருக்கும் தலைவலி ஏற்படுவது சாதாரணமானது தான். பலவிதமான காரணங்களுக்காக தலைவலி ஏற்படுகிறது. பெரும்பாலானவருக்கு சளி, காய்ச்சல் போன்றவற்றாலும், தூக்கமின்மையினாலும், உடலில் தண்ணீர் பற்றாக்குறையினாலும் தலைவலி ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு அவர்களின் உடலில் பாதித்த நோயின் அறிகுறியாக தலைவலி இருந்து வருகிறது. இந்த தீவிரமான தலைவலியை பற்றி இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. தலைவலையில் …

லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் கமிஷனர் அருண் கோயல் மற்றும் துணை தேர்தல் கமிஷனர்கள் அடங்கிய குழுவினர் சென்னை வந்தனர். நேற்று இவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தமிழக கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தனர். இரண்டாவது …

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. இவர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொறடாவாக இருந்தார். இந்நிலையில், விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அந்தவகையில், இன்று டெல்லியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

விஜயதரணி பாஜகவில் இணைந்ததை …

லோக்சபா தேர்தல் குறித்து பரவிய தகவல்கள் வதந்தி என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Lok Sabha Election | 17-வது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணும் நாள், எத்தனை …

Kerala மாநிலத்தில் குளியலறையில் கேமராவை பொருத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆபாசமாக வீடியோ பதிவு செய்த நபர் பல மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள(kerala) மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த திருவல்லா என்ற ஊரைச் சேர்ந்த பிரினு என்ற 30 வயது இளைஞர் …

மேற்குவங்க மாநிலத்தில் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய BJP பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியில் …

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருகிறது விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’. சமையல் கொஞ்சம், நகைச்சுவை நிறைய என இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனதே இவ்வளவு பெரிய …

குளத்தில் டிராக்டர் தவறி விழுந்ததில் குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இன்று டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. கங்கை நதியில் புனித நீராடுவதற்காக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். …