10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டில் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 27-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொது தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு …