fbpx

பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழந்தாலோ, பலத்த காயமடைந்தாலோ அல்லது சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படைந்தாலோ அவர்களுக்கு ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் …

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான லஹிரு திரிமான்னே கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அவர் சென்ற கார் அனுராதபுரம் திரப்பனே பகுதியில் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லஹிரு திரிமான்னே சென்ற கார் திரப்பனே என்ற இடத்தில் வைத்து லாரியுடன் மோதியதாக இலங்கையில் இருந்து வரும் …

2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்களுக்கு அரசியல் கட்சியினர் குவாட்டரும், கோழி பிரியாணியும் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் மது விற்பனை அமோகமாக இருக்கும். மேலும், சில இடங்களில் வாக்காளர்களுக்கு மது வாங்கி கொடுக்கும் நிகழ்வுகளும் நடைபெறும். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை …

Actor ajith: நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடா முயற்சி” (Vidaa Muyarchi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து …

பிரபல யூடியூப் சேனல் சமையல் கலைஞர் ‘டாடி ஆறுமுகம்’ வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற சேனலை நடத்தி வருகிறார். 47 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். முதல் மாதம் ரூ.7 ஆயிரம் ரூபாயில் தான் இவர்களின் வருமானம். அடுத்த மாதம் நாற்பதாயிரம். தற்போது பல லட்சங்களை வருமானாக பெறுகிறார் ‘டாடி’ ஆறுமுகம். சாதாரண …

Washing Machine: சீனா, இந்தோனேஷியா நாடுகளில் உள்ளதை போன்று, பெண்களின் வசதிக்காக பொது இடங்களில் வாஷிங் மெஷின் பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கர்நாடக ராம்நகர் காங்கிரஸ் – எம்.எல்.ஏ., இக்பால் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

தொகுதி மக்களுக்கு எந்த வகையிலும் சேவை செய்து காண்பிக்கலாம். அனைவரின் ஒத்துழைப்பைப் பெற்று, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். 25 ஆண்டுகளாக …

கர்நாடக மாநிலத்தில் பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகள் மீது ஆசிட் வீசிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வில் கலந்து கொள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, கேரளாவை சேர்ந்த அபின் என்பவர் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்த மாணவிகள் …

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; போலியோ சொட்டு மருந்து முகாம் வருகின்ற 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த …

ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் வித்யாசாகர் மற்றும் கலா ஜாரியா இடையே புதன்கிழமை ரயிலில் விபத்தில் குறைந்தது 2 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆதாரங்களின்படி, பீகாரில் உள்ள பாகல்பூரில் இருந்து கர்நாடகாவின் யஸ்வந்த்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ், கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டது.

அங்கா …

.உலகில் சில பகுதிகளில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றின் காரணமாக அந்தப் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் உயிர் இழப்புகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாட்டில் அது போன்று இருக்கும் ஒரு இடம்தான் தோப்பூர்.

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த தோப்பூர் கணவாய் சாலை அடிக்கடி சாலை விபத்துக்கள் …