fbpx

Air attack: காஸாவை கைப்பற்ற இதுவரை 31 ஆயிரம் முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலில் …

மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Actress Jayalakshmi Arrest | கடந்த 2022ஆம் ஆண்டு சினேகம் அறக்கட்டளை மூலம் நடிகை ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன் மீது சினேகன் அவதூறு பரப்புவதாக …

Actress Jayalakshmi | சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்மாறு கவிஞரும், நடிகருமான சினேகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள நடிகை ஜெயலட்சுமியினர் வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு …

Monkey fever vaccine:நடப்பாண்டு இறுதியில் குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

சட்டமேலவை பூஜ்ய வேளையில், பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குண்டுராவ், குரங்கு காய்ச்சலுக்கு, தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக, ஐ.சி.எம்.ஆர்., அனுமதி அளிக்க வேண்டும். …

Actor Vijay | நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதாவது, நமது அன்னைத் தமிழ் மொழியை …

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட் புகைப்படங்கள் லேபிள் செய்யப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. ‘AI’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை அப்லோட் செய்யும் போது அவை இதன் மூலம் உருவாக்கப்பட்டது என்ற அம்சத்தையும் மெட்டா நிறுவனம் சேர்த்து வெளியிடும். மக்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த …

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான சேவைகளைப் பெற்றிடவும் பயன்படுகிறது. பொதுமக்கள் புதிய ஆதார் அட்டை பெறவும், ஆதார் விவரங்களை திருத்தம் செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்(TACTV) மூலம் 7 …

தமிழக போலீஸ் அனுப்பிய சம்மனில் யார் ஆஜராக வேண்டும் என்ற தகவல் இல்லை, முத்திரை கூட இடம்பெறவில்லை. நாங்கள் ஏன் ஆஜராக வேண்டும் என எங்களுக்கு புரியவில்லை; யார் வரவேண்டும்? எதற்காக ஆஜராகவேண்டும் என்பதை தெளிவுபடுத்தினால் ஆஜராக தயார் – தமிழக காவல்துறை அனுப்பிய 3வது சம்மனுக்கு ED பதில் கடிதம் எழுதியுள்ளது.

திண்டுக்கல் அரசு …

ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, 20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை …

காகிதக் குடுவைகளில் 90 மி.லி மதுஅறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும்போராட்டத்தை பா.ம.க முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் (Tetra Pack) அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் …