fbpx

தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் ஆதார் ரேஷன் கார்டு இணைக்கும் செயல்முறையை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது. நீங்கள் தமிழ்நாட்டில் நிரந்தர வசிப்பவராக இருந்து, PDS கடையில் இருந்து ரேஷன் பெறுகிறீர்கள் என்றால், பல்வேறு அரசு திட்டங்களை பெற வேண்டும் என்றால், உங்கள் ஆதார் அட்டையை உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும்.

இல்லையெனில் அரசிடமிருந்து இலவச …

Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக …

Hajj: தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் 10 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றவர்களில் முதல் விமானம் நேற்று 326 பேருடன் சென்னை திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் அமைச்சர், கமிட்டி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 தேதிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 தேதிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான முன்பதிவு இன்று நடைபெறுகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக். 31-ம் தேதி …

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட ரஷீத் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளர் ரஷீத், 2019 ம் ஆண்டு என்.ஐ.ஏ வால் …

கடந்த 2008இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேளாண் அல்லாத துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை, தமிழ்நாட்டில் 28,789 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.50 லட்சமும், சேவை சார்ந்த …

UPSC தேர்வானது இந்தியாவின் கடினமான தேர்வாகும்.. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே, ஐஏஎஸ் (IAS), ஐஎஃப்எஸ்( IFS) மற்றும் ஐபிஎஸ் (IPS) ஆக முடியும். ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவம், லட்சக்கணக்கான மாணவர்கள் UPSC தேர்வை எழுதுகிறார்கள், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். ஒருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றால், …

ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்றார். பல வருட கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்குப் பிறகு, அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இந்தியாவை ஐசிசி பட்டத்திற்கு அழைத்துச் சென்றார். ஜஸ்பிரித் பும்ரா , அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சுகள் இல்லையென்றால் வெற்றி மிகவும் சோகமாக இருந்திருக்கும் …

ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், இன்றியமையாப் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது.

ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம், இன்றியமையாப் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம், 3,15,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு …

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் …