#திருச்சி: மனைவி தூக்கிட்டு தற்கொலை.. காரணம் இதுதான்..!

திருச்சி மாவட்டம்  பகுதியில் உள்ள பாளையம் கீழூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கனகராஜ். அவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். 


மேலும் சரண்யாவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா இறந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை கொன்ற தம்பி.. பகீர் வாக்குமூலம்..!

Sat Dec 24 , 2022
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜானிபூர் பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அர்வால் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுக்கு பிப்ரவரியில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமணம் நின்று போய்விட்டது. இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் தம்பி பிஜேந்திரன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கிறார். அதன்பின், […]
n4549492441671854909799dbdf8c794efdd8887ed2ced0662a0ee6d2cd11be2c5ae9b3aa11f525c3819b05

You May Like