தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னாளில் நடிகராக மாறினார். இதுவரையில் பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது பிச்சைக்காரன் திரைப்படம் தான்.தன்னுடைய தாய்க்காக அனைத்தையும் இழந்து அவர் ஒரு விடயத்தை செய்வார். அந்த விடயத்தாலேயே அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாணது. உடனடியாக பொதுமக்கள் இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் எப்போது என்று கேட்கத் தொடங்கினார். பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் […]
Accident
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இங்குள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார் மீது லாரி மோதியதில், ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் மோதியதைத் தொடர்ந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, ரோட்டில் நின்று கொண்டு இருந்தத ஒரு பெண் மற்றும் அவரது மகள் […]
சாலை விபத்துக்களை 2025-ஆம் ஆண்டுக்குள் 50% அளவுக்கு குறைக்க அனைவரது முயற்சிகளும் அவசியம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சாலைப் பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், லாரி ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்பது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியின் போது, திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு […]
ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள புதூரில் அலெக்சாண்டர் எனபவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அலெக்சாண்டர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் தனது இருசக்கர வாகனத்தில் அழைப்பிதழ்களை கொடுக்க புறப்பட்டுள்ளார். உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவர் அண்டகுடி அருகே அவருக்கு எதிர் […]
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று 30 அடி உயர தூண் இடிந்து விழுந்ததில் தேஜஸ்வினி (28), மகன் விஹான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோஹித் மற்றும் மகள் வீனா இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு நிகழ்ந்த விபத்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு மெட்ரோ […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள கோடியூர் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அனுராஜ் (26). குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் அன்று பிரமாண்ட குடில் அமைப்பது வழக்கம். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 23ம் தேதி கிறிஸ்துமஸ் குடிலை பார்வையிட சென்றுள்ளார். அப்போது அவரது பைக் காட்டாத்துறை பகுதியில் விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்தார். நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – பானுமதி தம்பதிக்கு தரணி என்ற 8 வயதில் மகன் உள்ளார். தரணி தற்போது விடுமுறைக்காக தனது பாட்டியை பார்க்க வந்துள்ளார். தரணி மற்றும் அவரது தாய் பானுமதி மற்றும் அவரது பாட்டி ஆகியோர் புதன்கிழமை தங்கள் கிராமத்திற்குத் திரும்புவதற்காக களந்திர கிராமத்தை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையின் எதிர் திசையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றனர். அவர்கள் சாலையைக் […]
இந்திய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதால் அவரது உடல் சில கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவமானது சுல்தான்புரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சென்று கொண்டிருந்துள்ளார். அவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததால், சிறுமியை 7-8 கி.மீ காரிலே தூரம் இழுத்து சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டதாக […]
அக்டோபர் 21 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாலை 4:10 மணியளவில் சாகலா ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலின் கதவுகளுக்கு இடையில் ஆடைகள் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதை வைரலான வீடியோவில் காணலாம். அருகில் இருந்த ஒருவர் அவரை காப்பாற்ற முயன்றார், ஆனால் பலனில்லை, அந்த பெண் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்டார். ரயில் வேகமாகச் […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் , டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானதில், கார் தீப்பிடித்து. காரில் இருந்து ரிஷப் பந்த் உடனே வெளியேறியதால் காயத்துடன் […]