சீனாவின் தலைநகரில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட சனிக்கிழமை அன்று சீனா வந்தார் மெஸ்ஸி. பெய்ஜிங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சோதனை பணியின் போது சீன காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மெஸ்ஸியிடம் சீன விசா இல்லாதநிலையில், அவர் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் ஸ்பெயின் …
airport
மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த தனியார் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, நேற்று முன்தினம் துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் …
சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் சமீபத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் வழங்கியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அவருடைய பாஸ்போர்ட்டை வாங்கி ஆய்வு ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்ட …
கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தின் மூலமாக தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உளவுத்துறை மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, கோவைக்கு விமானம் மூலமாக வந்த பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகாரிகளுக்கு 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட அவர்களை தனியே …
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்று விமானம் சென்னைக்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த 3 ஆண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர்களை பரிசோதனை செய்ததில் 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 304கிராம் தங்கத்தை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல ஹைதராபாத்தில் இருந்து வந்த …
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை சென்ற 8ம் தேதி தமிழக அந்த பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இந்த புதிய ஒருங்கிணைந்த மையம் நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த புதிய பன்னாட்டு நிலையம் இந்திய தமிழ்நாட்டு கலாச்சாரம், புராதான சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் போன்ற புராதான …
சென்னையில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும், பல புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மதியம் சென்னை வந்திருந்தார்.. ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான …
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..
பின்னர் 3.25 …
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..
பின்னர் 3.25 …
சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்..
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை …