விமான நிலையங்களில் தங்கம், எலக்ட்ரானிக்ஸ், சாதனங்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்காகவே சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு விமான தரையிறக்கத்தின் போதும் அதில் வரும் பயணிகளிடம் தீவிரமாக சோதனைகளை செய்து வருகின்றனர். சென்னை மீனம்பாக்கம் சர்வதேசிய விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த ஒரு நபரிடம் சுங்கத்துறை …
airport
விமான நிலையத்தை பொருத்தவரையில் அவ்வப்போது சுங்கவரி துறையினர் அதிரடி சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். அப்படி அடிக்கடி நடைபெறும் சோதனைகள் பல்லாயிரக்கணக்கான வைரம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் கொழும்புவில் இருந்து நேற்று விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களுடைய உடமைகளையும் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது …
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நூதனமான முறையில் தங்கத்தை கடத்தி வந்தவரை சுங்கத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா துபாய் மற்றும் இலங்கை நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து …
சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை முயன்ற இளைஞரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 56.94 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வருகின்ற விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை எடுத்து விமான நிலையத்தில் …
தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது. 66 வயதான இவர், மெக்காவுக்கு புனித பயணம் சென்றுவிட்டு, இன்று அதிகாலை GULF AIRWAYS விமானம் மூலம் சென்னை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். இந்த விமானம் சென்னை அருகே பறந்து வந்து கொண்டிருந்தபோது, நடுவானில் ராஜா முகமதுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு விமான …
டெல்லி விமான நிலையத்தில் தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம் ஒன்று வந்து தரை இறங்கியுள்ளது. அந்த விமானத்தின் இருக்கையின் பின்புறம் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, இந்தி மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது. இதனை கவனித்த பயணி …
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலால் அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்களை விமான நிறுவனங்கள் …
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கானை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர் விதிகளை மீறி அதிக விலையுடைய ஆடம்பர கைக்கடிகாரங்களை எடுத்துச் …