அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூர ரேடார் தளம் அருகே நேற்று (வியாழக்கிழமை) சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறுகையில், இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ததாக தெரிவித்தார். அவர்களின் தற்போதைய நிலை […]

அமெரிக்காவில் கடுமையான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. அலாஸ்காவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல இடங்களில் ஏற்பட்டது. செய்தி நிறுவனமான ஏபியின் அறிக்கையின்படி, வலுவான நிலநடுக்க அதிர்வுகளுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு, அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை மதியம் 12.37 மணிக்கு ஒரு […]