fbpx

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து, கிருஷ்ணகிரி போய்க்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று, உடல்நல குறைவு உண்டானது. ஆகவே தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் …

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது எல்லோருக்கும் கோடை விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த …

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொதுத் தேர்வில் 94. 03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 97.85% விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும் பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தை பிடித்திருக்கிறது. …

சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் மாதம் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை 4,33000 மாணவிகளும் 4,16000 மாணவர்களும் 23,747 தனித் தேர்வர்களும் எழுதினர்.

ஒட்டுமொத்தமாக 8.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 12 ஆம் வகுப்பு …

வரும்‌ 8-ம்‌ தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும்‌ பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் பொது தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வரும்‌ 8ம்‌ தேதி தேர்வு முடிவு வெளியாகும்‌. மாணவர்கள் யாரும் …

தமிழகத்தின் 10 11 12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, 9 முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வந்தனர். அதேபோல எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்தது.

10 மற்றும் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை …

அரசு பள்ளிகள் படித்த 40,000 மானவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இலவச பயிற்சி திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது. வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என …

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருக்கின்ற பாலசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விளையாட்டாக சிறு, சிறு கற்களை வீசியதை குறித்து தோளூர் பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கோபி என்பவரின் மகன் மவுலீஸ்வரன்(15) என்ற மாணவருடன் சக …

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்பட்டது.. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. பள்ளியில் லேப்டாப் …

தனியார் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு சட்டம் போல் விதிகளை உருவாக்கிட வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை …