fbpx

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 40 படகுகள் எரிந்து சாம்பலாகின. அடையாளம் தெரியாத நபர்கள் படகுகளுக்கு தீ வைத்ததாக மீனவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் …

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்குவங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கி.மீ. தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு …

பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையை நிறுத்திவிட்டன.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியருக்கு ஓய்வூதியத் தொகை முழுவதும் ஓய்வுக்குப் பிறகு அரசால் வழங்கப்படும். பணிபுரியும் …

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அனுமதி மறுப்பு. இதனால் ஹைதராபாத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற பவன் கல்யாணை காவல்துறை தடுத்து நிறுத்தியது.

ஜன சேனா கட்சி …

விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், நேற்று …

ஊழல் வழக்கில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது‌ செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை 2021 இல் பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு …

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோந்தம் தேஜஷ்வினி ரெட்டி என்ற மாணவி, மேல்படிப்புக்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்த நிலையில், பிரேசிலைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் நேற்று காலை கத்தியால் குத்தியதில் மாணவி தேஜஷ்வினி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெம்பிலேயில் தேஜஷ்வினி இருந்த அறையில் அவருடன் தங்கியிருந்த மற்றொரு மாணவியான …

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன், மனைவி உள்ளிட்ட இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மறப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணா (40), சுமலதா (36) இந்த தம்பதியினர் சில காலமாக உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்கள். இருவரையும் குடும்பத்தினர் சென்னைக்கு அழைத்து வந்து …

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் காரோடு கட்டி வைத்து உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி நாகராஜு என்பது தெரிய வந்திருக்கிறது. இவரது சகோதரர் புருஷோத்தம் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவிலிருந்து இருக்கிறார். …

ஆந்திர மாநிலத்திலுள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியிலுள்ள தனுசு மண்டலத்தில் வேணுகோபால் சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் ராம் நவமி விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கோவிலில் தான் சற்று முன்பு தீ விபத்து நடைபெற்றிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் …