பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள கே. அண்ணாமலை செய்திகளில் முக்கிய இடம்பிடித்துள்ள நிலையில், அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இன்று லட்சக்கணக்கான மக்களால் அறியப்படும் பெயருடன் அவர் பிறக்கவில்லை. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலையின் உண்மையான பெயர், ‘சிவ செந்தில் குமார்’ என்பது.. எனினும் அவர் பொது வாழ்க்கையில் நுழைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பள்ளிப் பருவத்திலேயே […]

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அல்லது தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தன.. சமீபத்தில் சிபிஎஸ்இ (CBSE) 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். இது பாஜக தேசிய தலைமைக்கு எதிரான அதிருப்தியாகவே கருதப்பட்டது. பாஜக மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அண்ணாமலை அவசர பயணமாக […]

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி காரில் அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி தவெக நிர்வாகி பாலமுருகன், ராமநாதபுரம் தவெக […]

கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.. இந்த சூழலில் முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக ஒரு பதிவை அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதன் மூலம் பாஜக மேலிடத்திற்கும் அன்ணாமலைக்கும் இடையேயேன மோதலை காட்டியது.. இதையடுத்து அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா என்ற யூகம் வலுப்பெற்றுள்ளது.. பாஜகவின் முக்கிய நபராக கருதப்பட்ட […]