fbpx

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு தற்கொலை என்பது ஒரு தீர்வாக இருக்கவே இருக்காது எந்த பிரச்சனையையும் நின்று நிதானமாக யோசித்து அதனை எதிர்கொண்டால் நிச்சயமாக அந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுபடலாம் பல காரியங்களில் வெற்றி அடையலாம் ஆனால் பிரச்சனைக்கு பயந்து கொண்டு தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்திலும் நல்லதல்ல.

திருவாரூர் மாவட்டம் …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ். அந்தப் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் இயற்கைபாதைகளை கழிப்பதற்காக ஆள் அரவமில்லாத ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுள்ளார். …

அரியலூர் மாவட்டத்தில் திருமணமான புது மாப்பிள்ளை ஒருவர்  தகராறில் ஈடுபட்டு  சுயநினைவை  இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம்  மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு  கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி.  இவர் குடிபோதையில் இருந்த நிலையில்  உதயநத்தம் என்ற கிராமத்தைச் சார்ந்த  கார்த்திக் என்பவர் உடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயமணியை …

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாதனப்பட்டு எனும் கிராமத்தில் ஆனந்த்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த ஆனந்த்ராஜ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ஆசையாக பேசி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதை அந்த பெண்ணும் நம்பிய நிலையில் ஆனந்தராஜும்,அவரும் கணவன் மனைவியைப் போல மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆனந்த்ராஜ் …

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றனர்.இது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போதெல்லாம் சாதாரண பாமர மக்கள் கொதித்தெழ செய்கிறார்கள்.

ஆனால் அவர்களால் கோபப்பட மட்டும்தான் முடியுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களால் எதுவும் செய்ய முடியாது.ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் இது …

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பல பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பங்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

அதோடு, வீட்டில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் தைரியமாக ஒரு குண்டுமணி தங்கத்தை கூட அணிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

அப்படி அணிந்து சென்றால் அந்த தங்கத்தாலேயே …

அரியலூர் மாவட்டம், தேளூர் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி (வயது 88). அவர் அந்த கிராமத்தின் நேட்டலாக இருந்தார். ஆர்.எஸ்.பதியை தன் வயலில் போட்டுள்ளார். வழக்கம் போல் இன்று காலை தனது தோப்புக்கு வந்தவர் இரவு தனது வயலில் உள்ள கொட்டாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

அவரது தலையில் பலத்த ரத்த காயங்கள் இருந்தது. இதை …

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி. இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவருடன் திருமணம் நடந்தது.

ராமகிருஷ்ணன் ராசாத்திக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அன்று முதல் ராசாத்தி தனது …

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு தொடர்ந்து வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர் இவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மாணவியிடம் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சி …

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள ஆண்டிமடத்தை சேர்ந்த பெண் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார்.திருச்சியில் அமைந்துள்ள கிறிஸ்தவ மடத்தில் தங்கி தனது இசை பயிற்சியை பெற்று வந்துள்ளார்

அந்த சமயத்தில் கல்லூரி முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமானதை தெறித்து கொண்ட …