fbpx

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது உலகெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் பல நன்மைகள் நமக்கு இருந்தாலும், நமக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உலகில் எங்கு பார்த்தாலும் ஏஐ பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடி தொடங்கி வைத்த இந்த ஏஐ டிரெண்ட், தற்போது உலகெங்கும் உலா வருகிறது. உலகின் …

திங்களன்று வெளியான ஒரு அறிக்கையின்படி, செயற்கை நுண்ணறிவு (AI) துறை 2027 ஆம் ஆண்டுக்குள் 2.3 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, தற்போதுள்ள திறமையாளர்களை மறுதிறன்படுத்துவதும், மேம்படுத்துவதும் முக்கியம் என்பதை பெய்ன் & கம்பெனியின் அறிக்கை காட்டுகிறது. இந்தியாவில் AI திறமையாளர்களின் எண்ணிக்கை சுமார் 1.2 …

செயற்கை நுண்ணறிவு தற்போது அனைத்து துறைகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன், சுகாதாரம் மற்றும் நிதித்துறையில் எதிர்கால சாத்தியக்கூறுகளை ஆராய செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலைத்தளம் தற்போது விவாதப் பொருளாக உள்ளது. இப்போது ஒரு வலைத்தளம், ஒருவர் எப்போது இறப்பார் என்பதைக் கணிக்கக்கூடிய AI-இயங்கும் ‘மரணக் …

பள்ளி படிப்பை முடித்தவுடன், ஏதோ ஒரு படிப்புக்கு விண்ணப்பம் போடுவோம் என்ற மனநிலை உள்ளவர்கள் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும். எந்தப் படிப்பு சிறந்தது? எதற்கு எதிர்காலம் உள்ளது என்பதைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை வேண்டும். ஏனென்றால், ஆண்டுக்கு ஆண்டு பங்குச்சந்தை நிலவரத்தைப் போலக் படிப்புகளுக்கான மவுசு ஏறிக்கொண்டும், இறங்கிக் கொண்டு உள்ளன. அதற்காகத்தான் …

பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ‘ஏஐ ஸ்டீவ்’ எனும் ஏஐ அவதார், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டது. அந்த நாட்டின் தொழிலதிபர் ஸ்டீவ் எண்டாகோட் (Steve Endacott) தான் இதன் பின்னணியில் உள்ளார்.

தேர்தலில் ஏஐ ஸ்டீவ் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்துக்கு 59 வயதான ஸ்டீவ் எண்டாகோட் செல்வார். தேர்தல் என்றாலே …

நடிகைகள் ராஷ்மிகா, ஆலியாபட், கத்ரினா கைப் என பாலிவுட் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், கன்னட சின்னத்திரை நடிகையின் ‘டீப் பேக்’ ஆபாச வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியலின் புதிய கண்டுபிடிப்பான ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நன்மைகளை …

கூகுளின் AI ஓவர்வியூ மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் நகைச்சுவையின் அடிப்படையிலேயே பதில் அளிக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். பல துறைகளில் இந்தத் தொழில்நுட்பம் கால்தடம் பதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு துறையின் போக்கையும் இந்த தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றிவிட்ட …

கூகுள் தேடல் அம்சத்தில் கிடைக்கும் AI Overview தொடர்ந்து தவறான தகவல்களை வழங்குவதாக சமூக வலைதளங்கள் மூலம் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தடம் பதிவிட்டது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்துவிட்டது. பல்வேறு …

RANSOMWARE: இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரான்ஸம்வேர் தாக்குதல்கள் இணைய(CYBER) உலகத்தை அச்சுறுத்துவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

டேட்டாக்களில் நடைபெறும் பெரும்பாலான தவறுகளுக்கும் விதிமீறல்களுக்கும் மனித தவறுகளே காரணம் என புதிய அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. 34 சதவீத நிறுவனங்களில் இணையதள தாக்குதல்கள் மற்றும் ரான்ஸம்வேர் தாக்குதல்களுக்கு மனித தவறுதான் காரணம் என …

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கணினி சார்ந்த அனைத்து துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறைகளில் பணியாற்றும் மனிதர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் செய்யும் வேலையை இந்த தொழில்நுட்பம் விரைவாகவும் நேர்த்தியாகவும் …