AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது உலகெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் பல நன்மைகள் நமக்கு இருந்தாலும், நமக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகில் எங்கு பார்த்தாலும் ஏஐ பேச்சுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடி தொடங்கி வைத்த இந்த ஏஐ டிரெண்ட், தற்போது உலகெங்கும் உலா வருகிறது. உலகின் …