Verse Innovation prepares for AI revolution.. Prasanna Prasad appointed as new CPTO..!
artificial intelligence
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கி அமைப்பில் மோசடியைக் குறைப்பதற்காகப் புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து வருகிறது. ஏடிஎம்கள், வங்கிக் கிளைகள் மற்றும் பிற சேவை மையங்களில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்புகளைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அது ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, மோசடி அதிகம் நடக்கும் இடங்களை இது குறிவைக்கிறது. இந்தத் திசையில் முன்னேறுவதற்காக வங்கிகளிடமிருந்து கருத்துக்களை அது கோரியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூற்றுப்படி, […]
மார்ச் 8-ஆம் தேதி நடைபெற உள்ள கொலம்பியா நாடாளுமன்றத் தேர்தலில், ‘கைட்டானா’ (Gaitana) என்ற பெயருடைய ஒரு செயற்கை நுண்ணறிவு பாட் (AI Bot) அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது. இந்த AI பாட், பழங்குடியின சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற இடங்களில் ஒன்றை வெல்லும் நோக்கில் போட்டியிடுகிறது. சுற்றுச்சூழல், விலங்குகள் உரிமை – கைட்டானாவின் அடையாளம் தன்னை ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலர் என்றும், விலங்கு உரிமை போராளியாகவும் கைட்டானா அறிமுகப்படுத்திக் கொள்கிறது. நீல […]
Artificial General Intelligence (AGI) அல்லது Superintelligence என்பது AI உலகில் மிகவும் பேசப்படும் சொற்கள். ஆனால் அவை என்னவென்று, அவை சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. இது ஒருபுறமிருந்தாலும் OpenAI, Google, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்கள் முதல் AGI உருவாக்கும் போட்டியில் இறங்கியுள்ளன. Anthropic இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி ஜாரெட் காப்லன், மனிதகுலம் மிகப் […]
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இது மாணவர்கள் கற்றுக்கொள்ளும் விதம், அவர்கள் வேலை செய்யும் விதம் மற்றும் தகவல்களைப் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றுகிறது. AI இன் புதிய திறன்கள் குறித்து சமூகத்தில் மிகுந்த உற்சாகமும் விவாதமும் இருந்தாலும், வரலாறு நமக்கு ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது. கடந்த காலத்தில் ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் – விவசாயம், நீராவி இயந்திரம், கணினி, மைக்ரோசிப் – முதலில் […]
நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக இன்று செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பார்க்கப்படுகிறது. இன்று அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படும் AI, சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது. மனித வாழ்வின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட இந்த AI தொழில்நுட்பம், வரும் காலத்தில் நமது வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். மனித […]
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிரடி முன்னேற்றமாக, ஒரு ஆல்கோரிதம் சமீபத்தில் ஒரு விந்து மாதிரியின் 25 லட்சம் படங்களை 2 மணிநேரத்தில் ஸ்கேன் செய்து, உயிர் வாழும் இரண்டு விந்தணுக்களை (sperm cells) கண்டறிந்தது. இந்த கண்டுபிடிப்பு, 19 ஆண்டுகளாக குழந்தை பெற முடியாமல் தவித்த ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறக்க வழிவகுத்தது என்று The Lancet இதழ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தம்பதியில், கணவன் 39 […]
இன்றைய போர்கள் வெறும் துப்பாக்கிகள் அல்லது ஏவுகணைகளால் மட்டுமே நடைபெறுவதில்லை. அதற்கு புதிய வடிவம் கிடைத்துள்ளது.. அது மைக்ரோ ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள். இவை மிகச் சிறிய அளவில் இருப்பினும், அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப் பெரிய ஆயுதங்களுக்கே சவாலாக உள்ளது. மைக்ரோ ட்ரோன் என்பது மனிதர் இல்லாத வானூர்தி (UAV) ஆகும். இதன் எடை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோ வரை இருக்கும். […]
NITI Aayog said in a recent report that 4 million new jobs can be created in India in the next 5 years.
The Indian youth who solved AI’s biggest problem.. At the age of 19, Dravya Shah’s success story of receiving Rs. 26 crores in funding..!

