இப்போது டிஜிட்டல் யுகம். தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், பரிவர்த்தனைகளுக்கு மக்கள் டிஜிட்டல் சேவைகளையும் தேர்வு செய்கிறார்கள். காய்கறிகள் வாங்குவது முதல் லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் வரை, UPI அல்லது பிற ஆன்லைன் சேவைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்னும் நமக்கு பணம் தேவை. எனவே, UPI சகாப்தத்தில் கூட, மக்கள் ATM-களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பணம் எடுத்த பிறகு மக்கள் மீண்டும் மீண்டும் கேன்சல் பட்டனை […]

லக்னோவில் ஒரு நபர் ஏடிஎம் (ATM) இயந்திரத்தின் பணத் தட்டில் (cash tray) இரும்பு துண்டை நுழைத்து, பணத்தை திருட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தச் சம்பவம் பத்ஷாநகர் (Badshahnagar) பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) ஏடிஎம் மையத்தில் நடைபெற்றது. சம்பவம் எப்படி நடந்தது? பத்ஷாநகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், ஒரு நபர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் சட்டவிரோதமாக பணத்தை திருட திட்டமிட்டார். […]

அஞ்சல் துறை மதுரை தெற்கு மண்டலத்தில் உள்ள பதினேழு அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள பதினேழு தபால் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம் இயந்திரங்கள் அஞ்சல்துறையால் நிறுவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடன், பாதுகாப்பான […]

வங்கிகள் 3 முதல் 5 முறை கட்டணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனை வழங்கி வரும் நிலையில், கடந்த மே 1ம் தேதி முதல் மெட்ரோ ஏடிஎம்களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பணம் எடுப்பது போன்ற நிதி பரிவர்த்தனைக்கு மட்டுமல்லாது, பேலன்ஸ் செக்கிங், மினி ஸ்டேட்மென்ட், பின் மாற்றம் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனை ஆகியவற்றுக்கும் ஒட்டுமொத்தமாக பொருந்தும் […]

இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பான கட்டணங்களை அண்மையில் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், தங்கள் வங்கிக் கணக்கு அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முறை பணம் […]