fbpx

நாடு முழுவதும் புதிய வங்கிச் சட்டம் செயல்படுத்தப்படுவதால் இன்று முதல் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு மிகப்பெரிய மாற்றம் அமலுக்கு வந்தது. இந்த மாற்றம் ஏடிஎம் பணம் எடுக்கும் கொள்கைகள், சேமிப்புக் கணக்கு விதிகள், கிரெடிட் கார்டு சலுகைகள் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ATM கட்டணம்

ATM பரிவர்த்தனை கட்டணங்களுக்கான …

நாடு முழுவதும் புதிய வங்கிச் சட்டம் செயல்படுத்தப்படுவதால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. இந்த மாற்றம் ஏடிஎம் பணம் எடுக்கும் கொள்கைகள், சேமிப்புக் கணக்கு விதிகள், கிரெடிட் கார்டு சலுகைகள் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல்

ATM-ல் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது ஆர்.பி.ஐ., மே 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. 5 முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் பிடிக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு …

ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மாதாந்திர பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 வசூலிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் மே 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு ஐந்து இலவச …

இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லோரும் ஏடிஎம் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், ஏடிஎம்களைப் பயன்படுத்துபவர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கிறது. இந்தக் கட்டணங்கள் வங்கிகளுக்கு இடையே மாறுபடும். இதற்கிடையில், ஏடிஎம் பயனர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு கெட்ட செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் மே 1 முதல் அமலுக்கு வரும். விதிகள் என்ன? இது பயனர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை …

நம்மில் பலர் நமது சம்பாத்தியம் முழுவதையும் வங்கிகளில் சேமித்து வைக்கிறோம். சேமித்த பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனா.. இனிமே, ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏனென்றால்.. வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

அதன்படி, ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். …

ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை 22 ரூபாயாக உயர்த்த தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஆனால், சந்தையில் இன்னும் அதிகளவு பணம் புழங்கிக் கொண்டிருக்கிறது. சிலர் ரொக்கப் பரிவர்த்தனைகளையே அதிகமாக விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏடிஎம்களையே நம்பியுள்ளனர். ஆனால், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை …

நாடு முழுவதும் இபிஎஃப்ஓ 3.0 என்ற புதிய அமைப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் எண்ணிக்கை கொண்டுள்ளது. முந்தைய அக்டோபர் 2024 மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிகர உறுப்பினர் சேர்க்கை 9.07% அதிகரித்துள்ளது. மேலும், …

PF: ஏடிஎம் இயந்திரத்தில் பிஎப் பணத்தை எடுக்கும் முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்​பில் (இபிஎப்ஓ) 7.37 கோடிக்​கும் மேற்​பட்ட உறுப்​பினர்கள் உள்ளனர். அவர்​களின் நலனுக்காக இபிஎப்ஓ 3.0 என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்​கப்​பட்டு உள்ளது. இந்த வரைவு கொள்கை அடுத்த …

2025 முதல், EPFO ​​வாடிக்கையாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை (PF) ஏடிஎம் மூலம் எடுக்க முடியும் என்று தொழிலாளர் அமைச்சக செயலாளர் சுமிதா தவ்ரா அறிவித்தார். நாட்டின் பணியாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்ப அமைப்பை அமைச்சகம் மேம்படுத்தி வருவதாக அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு EPFO …