நீங்கள் டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் இல்லாமல் உங்களால் பணம் எடுக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் என்று கூறுகிறது சண்டிகர் நகரை சேர்ந்த பேமெண்ட் இந்தியா என்ற கம்பெனி. ஏடிஎம் கார்டு, பின் நம்பர் மற்றும் ஏடிஎம்(ATM) இயந்திரத்திற்கு செல்லாமல் பணம் எடுக்கும் சேவையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனரான அமித் நரங் இந்தத் திட்டத்தை விர்ச்சுவல் ஏடிஎம் (Virtual […]

ஏடிஎம் மெஷினில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது உங்களுக்கு எப்போதாவது நடந்தால், பீதி அடைய வேண்டாம். சிதைந்த நோட்டுகளை எளிதாக மாற்றலாம். நோட்டுகளை மாற்ற வங்கியில் நீண்ட செயல்முறை இல்லை. நிமிடங்களில் மாற்றலாம். ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்ட கிழிந்த நோட்டை ஏடிஎம் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கு எடுத்துச் செல்லவும். நீங்கள் அங்கு சென்று ஒரு விண்ணப்பத்தை எழுத வேண்டும். இதில் […]

இந்தியாவில் இப்போது பண்டிகை சீசன் நடந்து வருவதால் மக்கள் அதிக அளவில் ஷாப்பிங் செய்கின்றனர். ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ​​மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் ATMல் பணம் எடுக்கப் போவதாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மோசடிக்கு உள்ளாகி பல ஆயிரம் ரூபாய்களை இழக்க நேரடும். மோசடி செய்பவர்கள் தற்போது புதிய வழியை உருவாக்கியுள்ளனர். அதாவது, ஏடிஎம்மில் கார்டு செருகப்பட்ட இடத்தில் […]

UPI பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பணமில்லா மற்றும் விரைவான டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை அறிமுகமானதிலிருந்து மக்கள் பரிவர்த்தனை செய்யும் முறையை மாற்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, Google Pay , Paytm மற்றும் PhonePe போன்ற UPI சேவைகள் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. தற்பொழுது முதல்முறையாக UPI பயன்படுத்தி ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் நாடு […]

மூன்றாம் நிலை முதல் ஆறாம் நிலை வரையிலான சிறு நகரங்கள் முதல் சிறு கிராமப் பகுதிகள் வரை அதிக கவனம் செலுத்தி நாட்டில் இப்பகுதிகளில் ஏடிஎம் சேவைகளை அதிகரிக்க, வங்கி சாரா நிறுவனங்கள் நாட்டில் ஒயிட் லேபிள் ஏடிஎம்-களை அமைக்கவும், இயக்கவும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதித்துள்ளது. வங்கிகள் வழங்கும் அட்டைகளின் (டெபிட் / கிரெடிட் / ப்ரீபெய்ட்) அடிப்படையில் இந்தியாவில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு டபிள்யூ.எல்.ஏ-க்கள் வங்கி சேவைகளை […]

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது மேம்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் பேங்கிங் ஆப் YONO for Every Indian அறிமுகம் செய்ததோடு, தனது ஏடிஎம் இயந்திரத்தில் புதிதாக Interoperable Cardless Cash Withdrawal (ICCW) சேவையை அறிமுகம் செய்துள்ளது.   இந்த புதிய ICCW சேவை மூலம் எஸ்பிஐ ஏடிஎம்-ல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களும் எவ்விதமான தங்கு தடையுமின்றி […]

சேலம் அருகே கடையம்பட்டி ஜோடுகுளி என்ற பகுதியில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்வம்( 63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளை அடிக்க 3 பேர் முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது ஒருவர் வெளியே பாதுகாப்புக்காக நின்றார் மற்ற இருவரும் காஸ் சிலிண்டரை வைத்து கேஸ் […]

ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது, ஆங்காங்கே நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக ஏடிஎம் மையங்களில் இரவு சமயங்களில் வாட்ச்மேன்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு சில ஏடிஎம்களில் வாட்ச்மேன்கள் இருப்பதில்லை. இதனை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏடிஎம் மையங்களில் புகுந்து ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து அதன் உள்ளே இருக்கும் பணத்தை திருடிச் சென்று விடுவார்கள். அதே போன்ற […]

வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்து புதிய கார்டு பெறலாம். எஸ்பிஐ கார்ட்டை பிளாக் செய்வதற்கு 1800112211 மற்றும் 18004253800 என்ற கட்டணமில்லா தொலைபேசிய எண்ணை அழைக்கலாம். அதேபோல் புதிய கார்டை பெறுவதற்கும் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் இணையதளம் வாயிலாக சென்று உங்களுடைய ஏடிஎம் […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள், இனி பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கோ அல்லது வங்கிக்கோ செல்ல வேண்டியதில்லை.. ஆம்.. டோர்ஸ்டெப் சேவையின் (Doorstep Service) உதவியுடன் வீட்டு வாசலிலேயே பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.. ஏடிஎம்கள் மற்றும் பிற UPI சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்ற […]