கரூர் வைஸ்யா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Transaction Banking Group – CMS Operations / SCF Operations / TReDS Operations, Business Process Associate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 31 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட, […]

ஜனவரி 30, 31 ஆகிய 2 நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது.. வங்கித் துறையில் தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்தது. வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் அமைப்பு வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிக்கையை […]

KOTAK வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Asst Acquisition Manager – CASA-RL SALES-Sales பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட, படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் […]

கரூர் வைசியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Development Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி […]

IDFC First Bank காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Senior Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும். […]

வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் சுலபமாக பணத்தை எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் உருவாக்கப்பட்டன. ஏடிஎம் கார்டு மூலம் வைத்து வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. பின்னாளில் மாதத்திற்கு இத்தனை முறை டெபிட் கார்டை கொண்டு ஏ.டி.எமில் பணம் எடுத்த பிறகும் கார்டை ஸ்வைப் செய்தாலோ, ஏ.டி.எமில் பணம் எடுத்தாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் எடுத்தாலோ அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு UPI […]

ஒருவர் பல சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ்களை வைத்திருப்பது நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது. அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். காலங்கள் மாறி தற்போது அனைத்திலும் டிஜிட்டல் புகுந்து விட்டதால் அலைந்து திரிந்து, பல மணிநேரம் கால் கடுக்க வரிசையில் நின்று பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்த விஷயங்களை தற்போது மக்கள் சில நொடிகளில் செய்து முடித்து விடுகிறார்கள். வங்கியில் சேமிப்பு கணக்கை (savings account) துவங்குவது […]

பேங்க் ஆப் இந்தியா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty Member, Office Assistant, Watchman cum Gardener, Counsellor பணிகளுக்கு என எட்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000 மாத […]

தற்போதைய காலக்கட்டத்தில் நாம் அனைவருமே வங்கிக் கணக்கு வைத்திருப்போம். பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டும் வைத்திருப்போம். வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பயன்படும் ஏ.டி.எம்-க்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏடிஎம்-மில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் ரூ.173 பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் சமீபத்தில் வைரல் ஆனது.  இது குறித்து விளக்கம் அளித்துள்ள PIB (Press Information Bureau), இந்த தகவலை தவறானது என்று […]

பணப்பாரிமாற்றம் அல்லது அரசின் திட்டங்களின் பலன்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் வங்கி கணக்கு அவசியமாக இருக்கிறது. இல்லை என்றால் தங்களுடைய வங்கி கணக்கு செயலிழக்க நேரலாம் அது போன்ற சூழ்நிலையில் தங்களுடைய வங்கி கணக்கையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியமாகிறது. அப்படி செய்தால் தான் தாங்கள் அரசின் திட்டங்களின் பலன்களை பெற இயலும். ஆகவே தாங்களும் தங்களுடைய வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க விரும்பினால் இதற்காக எந்த […]