உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 90 நகராட்சித் தலைவர் பதவிகள் மற்றும் 623 வார்டுகளைத் தவிர 17 மாநகராட்சிகளின் மேயர் இடங்களையும் கைப்பற்றியது. கடந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களின் போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிடம் பாஜக தோல்வியடைந்த மீரட் மற்றும் அலிகார் ஆகிய இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது தவிர, முனிசிபல் கார்ப்பரேஷன் ஆன பிறகு இந்த ஆண்டு […]
BJP
ராமநாதபுரம் மாவட்டம் பாஜக தலைவர் தரணி முருகேசன் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தன்னுடைய வீட்டின் கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் தந்த 2 பேரை அவரது வீட்டில் இருந்த கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் தரணி முருகேசனிடம் பணிபுரியும் ஊழியர் கணேசன் என்பவர் காயமடைந்தார். அதன் பிறகு ஆயுதங்களுடன் வந்த சென்னை எண்ணூரை சேர்ந்த மோகன் (34) புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த […]
பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மூத்த தலைவர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்து போட்டியிடவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்தன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதில் பெரும்பாலும் காங்கிரசுக்கு […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர்(42) இவர் பாஜகவின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக இருந்து வந்தார். இவர் மீது பதினைந்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில், இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், சென்ற ஏப்ரல் 27ஆம் தேதி தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு இரவு காரில் தனியாக வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தார் பி […]
விரைவில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட இரு கட்சிகளும் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் அங்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றன. என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நாளை கர்நாடகத்தில் தேர்தல் பரப்புரையில் […]
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜக 30 சதவீதம் பேர் குற்ற பின்னணியை கொண்டவர்களாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தாங்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் குற்றப் பதிவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஏடிஆர் அறிக்கையின்படி, காங்கிரஸ் கட்சி 31 சதவீதமும், பாஜக 30 சதவீதமும், ஜேடிஎஸ் வேட்பாளர்கள் 25 சதவீதமும் […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் விஜயராஜ் (30) பொறியியல் பட்டதாரி ஆன இவர் வேலை தேடி வந்தார். இவர் கடந்த 15/12/2021 அன்றைய தினம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த தீபக் உள்ளிட்டோரை அணுகியுள்ளார். […]
திருச்சியை சேர்ந்த ஜே பி என்ற ஜெயராம் பாண்டியன் திருச்சி மாவட்ட பாஜகவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார். மேலும் இவர் தான் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்து கட்சியில் சேரும் திருமணமான பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமான நண்பரை போல பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. சென்னையைச் சார்ந்த திரைப்பட இயக்குனர் ஒருவரின் […]
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி மீது திடீரென தொண்டர் ஒருவர் தனது மொபைல் போனை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள மைசூருவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு மீறலில் பிரதமர் வாகனத்தின் மீது மொபைல் போன் ஒன்று வீசப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, பெண் பாஜக தொண்டர் “உற்சாகத்தில்” தொலைபேசியை எறிந்தார், மேலும் […]
எதிர்வரும் 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக தற்போதே தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. 3வது முறையாக மோடி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார். அதேபோல திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். அதிலும் காங்கிரஸ் கட்சி தேர்தல் […]