தமிழகத்தில் தமிழகத்தில் வரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முதல் தமிழக தாய்மார்கள் வரையில் வெகுவாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த […]

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கடந்த வியாழக்கிழமை தமிழ் வாக்காளர் மாநாடு நடந்தது. தமிழ் வாக்காளர்களின் ஆதரவை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் அந்த மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது சற்றென்று மேடையில் இருந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா எழுந்து தமிழ் தாய் வாழ்த்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன் பிறகு அவர் வற்புறுத்தியதால் கன்னட தாய் […]

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலித்தது. அப்போது திடீரென்று குறுக்கிட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார், இதனால் திடீரென்று மேடை அமைதியானது. […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி சங்கர் (42) இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக செயல்பட்டு வருகிறார். இவர் மீது 15க்கும் அதிகமான வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தான் நேற்று இரவு தன்னுடைய 4 சக்கர வாகனத்தில் ஓட்டுநருடன் சென்னையில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார் […]

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் மருமகன் 30,000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதை போல் இருந்தது. அதன் பின்னர் இரண்டாவது ஆடியோவில் திமுக கட்சி அவர் விமர்சிப்பது போல இருந்தது. ஆனால் அமைச்சர் பழனிவேல் […]

தமிழகத்தின் நிதி அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இவர் பேசியதாக 2 ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்ட நிலையில் இரண்டாவது ஆடியோவை பாஜகவின் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ விவகாரத்திற்கு தற்போது வீடியோ மூலமாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோவில் இது போன்ற போலியான ஆடியோக்களை […]

கடந்த 14ஆம் தேதி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அந்த பட்டியலில் திமுகவினரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார் அண்ணாமலை. அதனுடைய இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள இது தொடர்பான அறிக்கையில் தங்களுடைய நிறுவனத்தின் நற்பெயருக்கு […]

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை சகாக்கள் மற்றும் முதல்வரின் மகனான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே என் நேரு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் பலரின் சொத்து பட்டியல் குறித்த ஆவணங்களை வெளியிட்டார். அவருடைய இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி […]

பாஜக முக்கிய தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மற்றும் மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களின் தன்னை மோசமான நடத்தியதாகவும், அவமானத்தால் நான் மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறினார். மே 10 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் […]

தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ரஃபேல் வாட்சின் பில்லை தர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி, ரஃபேல் கடிகாரத்தின் ரசீதுடன், தனது சொத்து மதிப்புடன் வெளியிடப்படும் என்றும், தமிழ்நாடு […]