fbpx

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கைப்பையில் பாலஸ்தீனம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டதும், அந்தப் படத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது திங்களன்று (டிசம்பர் 16) சமூக ஊடக தளமான எக்ஸ் இல் வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘முஸ்லிம் சமாதானம்’ என்ற காங்கிரஸ் குறிப்பிட்ட அதே வேளையில் பாஜகவின் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா காந்தி …

நடிகை கஸ்தூரி தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று பாஜக மாநிலத் தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து …

அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சொரஸ் நிதியுதவியுடன் இந்தியாவுக்கு எதிரான செயல்திட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ராஜீவ் காந்தி அறக்கட்டளை (RGF) காங்கிரஸ் கட்சியின் முக்கிய அங்கம். இதன் தலைவர் சோனியா காந்தி. இது வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி தேச விரோத செயல்திட்டங்களை முன்னெடுக்கிறதா? …

DMK Files-3 வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீது அடிக்கடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். கடந்த …

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம், கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுமையிலும் டிசம்பர் 16-ம் தேதி மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளதாக திருச்சியில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் பி.அய்யாகண்ணு ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் …

மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய முதல்வரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸை பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்தது. ஃபட்னாவிஸின் அரசியல் வாழ்க்கை இப்போது அதன் பொற்காலத்தை எட்டியுள்ளது. இருப்பினும், அவர் தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளார்.

அவரது தலைமைத்துவ திறமை மற்றும் நடைமுறை அணுகுமுறைக்காக …

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி …

பெரியார் சிலை உடைப்பு கருத்து, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்தாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்குஎதிரான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் …

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை மும்பை ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தார். புதிய முதல்வர் பதவியேற்கும் வரை ஷிண்டே தற்காலிக முதல்வராக பணியாற்றுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

துணை முதல்வர்கள் அஜித் பவார் …

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, …