கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி நேற்று காங்கிரஸில் இணைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடகாவின் கட்சிப் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்துப் பேசிய பிறகு லட்சுமண் சவடி கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மே பத்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. […]
BJP
தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ரஃபேல் வாட்சின் பில்லை தர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. இதை தொடர்ந்து ரசீது எங்கே என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. பின்னர் ஏப்ரல் 14-ம் […]
திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்பே தெரிவித்திருந்தார். அதோடு, அவர் அணிந்திருக்கும் சர்ச்சைக்குரிய ரபேல் வாட்ச் தொடர்பான திமுகவின் சந்தேகத்தையும் தீர்த்து வைப்பதாக அவர் கூறியிருந்தார். அதன்படி இன்று தமிழகத்தின் ஆளும் தரப்பான திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னால் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அண்ணாமலை தான் அணிந்திருக்கும் ரஃபேல் வாட்சின் பில்லை வெளியிட்டார் அண்ணாமலை அந்த வாட்சை சுமார் 3 […]
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக முன்னரே தெரிவித்திருந்தார். அதன்படி இன்று திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னர் அவர் பேசியதாவது, தான் காவல் துறை பணியில் இருந்த போது லஞ்ச பணத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதாக திமுக பொய்யான தகவலை பரப்பியது. நாட்டில் 2 ரஃபேல் வாட்ச் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது அதில் ஒன்றை நான் வைத்திருக்கிறேன். அதன் பில்லை இப்போது உங்களுக்கு […]
தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் கட்டியுள்ள வாட்ச் 3.5 லட்சம் ரூபாய் என்றும், ரஃபேல் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்..இதை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உலகில் வெறும் 500 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கும் மேல் விலை உள்ள ரஃபேல் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரக்ய ராஜில் பாஜக பொதுச்செயலாளரின் மகன் வந்த வாகனத்தின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது வெடிகுண்டு வீச்சு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் பாஜக பொதுச் செயலாளர் மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி […]
மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கின்ற சூழ்நிலையில், அந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை பல முன்னணி அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டனர். இத்தகைய நிலையில், பீகார் மாநிலத்தில் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பீகாரருக்கு பயணம் ஆனார். அங்கே நவாடா மாவட்டத்தின் ஹிசுவாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி […]
கூட்டணி பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளது.. இந்த கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.. இருகட்சிகளின் தலைவர்களும் அவ்வப்போது கூட்டணி குறித்து மாறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றனர்.. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உடன் கூட்டணி தொடர்ந்தால், கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து […]
பாஜகவின் சட்டசபை உறுப்பினரும் பாஜகவின் சட்டசபை கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து விலகியது தனக்கு வருத்தம் தான் என்று தெரிவித்து இருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அதை தெரிவித்ததாவது எடப்பாடி பழனிச்சாமி தன்னை அதிமுக கட்சிக்கு அழைத்தார், எனக்கு எடப்பாடி பழனிச்சாமி நல்ல நண்பர் என்று கூறி இருக்கிறார். ஆகவே நைனார் நாகேந்திரன் மிக விரைவில் அதிமுகவில் இணைவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. […]
கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தற்போதைய ஆளும் தரப்பான பாஜக மற்றும் எதிர்த்தரப்பான காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் ஆழம் தரப்பான பாஜகவர்க்கும் எதிர் தரப்பான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் பிரதமர் நரேந்திர […]