fbpx

இன்-ஸ்பேஸ் சீட் நிதித் திட்டம் புதுமையான கருத்துடன் இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதி உதவியை வழங்குகிறது. இந்த திட்டம் புத்தொழில் நிறுவனங்கள் புதுமையான யோசனையை வெளிப்படுத்தவும், அடுத்த நிலைக்கு பட்டம் பெறவும் உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு சாதனை அடிப்படையில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் அதிகபட்சமாக ரூ.1 கோடி மானியம் …

தனிநபர் கடன் என்பது கடினமான காலங்களில் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒரு வசதியாக உள்ளது. ஆனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் தான் உங்கள் கடன் தகுதியை தீர்மானிக்கிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் போன்ற பாரம்பரிய கடன் வழங்கும் நிறுவனங்ககளிடமிருந்து கடன் பெறுவது மிகவும் கடினம்.…

நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து பெரிய நிறுவனங்களும் EV வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன. ஏற்கனவே ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வந்தது தெரிந்ததே. சமீபத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை தொடங்கியுள்ளது. ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களை கொண்டு வந்து EV துறையில் …

மனித உடலில் வேகமாக வளரும் பாகங்களில் நகம் ஒன்று என்றால், முடி மற்றொன்று. இவை இரண்டும் மிக வேகமாக வளரும். அதனால்தான் மாதம் ஒரு முறையாவது கட்டிங் ஷாப் போக வேண்டும். சில சமயங்களில் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யும் போது முடியை வழங்குகிறார்கள். ஆனால் இந்த முடிகளை வைத்து என்ன செய்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்து …

தொழில் முனைவோர்களாக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் …

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன சரக்குகள் திட்ட நடைமுறைகளை மத்திய அரசு எளிதாக்கி உள்ளது.

தொழில் தொடங்குவதை எளிதாக்க, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதன சரக்குகள் திட்ட நடைமுறைகளை, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் எளிமைப்படுத்தியுள்ளது. பரிவர்த்தனை செலவுகளை குறைத்து, எந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் பயனடையும் விதமாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் …

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.

விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் …

போஷ் மற்றும் சீமென்ஸ் ஆகிய இரு ஜெர்மனி நிறுவனங்களும் சென்னையில் முதலீடு செய்து தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

போஷ் மற்றும் சீமென்ஸ் ஆகிய பிராண்டுகளின் இந்திய உற்பத்தியாளரான பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனம், போஷ் வாஷிங் மெஷின்களை இந்தியாவிலேயே தயாரிக்க இரண்டாவது அசெம்பிளி லைனை அமைப்பதற்காக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் …

டெல்லியில் நடைபெற்ற பிரதமர் ஸ்வநிதி மெகா முகாமில் எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10,000 சாலையோர வியாபாரிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தத் திட்டம் 60.94 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,678 கோடி மதிப்பில் 80.42 லட்சத்துக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளது.

முதல் …

Pollution Alert: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காகில் வாகனத்தினால் ஏற்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் விவசாய பொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து, அந்நாடு முழுவதையும் பாதிப்புக்குள் உள்ளாகியது.

அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக அந்நாட்டில் சுமார் 60,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளானதாக சுகாதார துறை அமைச்சகம் …