வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே சொந்தமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வம் தற்போது பல பெண்களிடையே அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பாக துணி பரிசுப் பைகள் (Reusable Fabric Gift Bags) தயாரிப்பு தொழில் பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், துணியால் செய்யப்பட்ட பரிசுப் பைகள், ஷாப்பிங் பைகள் மற்றும் ரிட்டர்ன் கிப்ட் பைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. […]

இன்றைய காலத்தில் வீட்டிலிருந்தே சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. ஆனால் எந்த தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்கலாம் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு அதிக முதலீடு இல்லாமல், எளிதாக தொடங்கி படிப்படியாக வளர்க்கக்கூடிய தொழில்களில் ஒன்று ஹேர் ஆக்சஸரீஸ் (Hair Accessories) தயாரிப்பு மற்றும் விற்பனை. சரியான தரம், அழகான வடிவமைப்பு மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் இருந்தால் இந்த தொழிலில் நல்ல […]

இன்றும் பல பெண்கள், சிறிய செலவுகளுக்குக் கூட பிறரின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பு, குடும்ப சூழல் அல்லது வெளியே சென்று வேலை செய்ய முடியாத காரணங்களால், பலரின் திறமைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றன. ஆனால், வீட்டிலிருந்தபடியே குறைந்த முதலீட்டில் தொடங்கி, மாதந்தோறும் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சிறந்த வாய்ப்புதான் காளான் (Mushroom) வளர்ப்பு தொழில். சமீப […]

இன்றைய காலத்தில் பல பெண்கள் குடும்ப பொறுப்புகளை கவனித்துக்கொண்டே, தங்களுக்கென ஒரு வருமானத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். பெரிய முதலீடு இல்லாமல், வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய சிறு தொழில்கள் பெண்களுக்கு நல்ல வாய்ப்பாக மாறி வருகின்றன. அந்த வகையில், வீட்டிலேயே இயற்கை வாசனை மெழுகுவர்த்தி (Handmade Scented Candles) தயாரித்து விற்பனை செய்வது பெண்களுக்கு ஏற்ற ஒரு சிறிய தொழில் யோசனையாக உள்ளது. மெழுகுவர்த்தி தயாரிக்க மெழுகு, வாசனை […]

இன்றைய காலத்தில் வயது, வசதி அல்லது சூழ்நிலையை காரணம் காட்டி பலர் முயற்சியை கைவிடுகிறார்கள். ஆனால், வெற்றி என்பது வயதைப் பொறுத்தது அல்ல; மன உறுதியையும் உழைப்பையும் பொறுத்தது என்பதை சிலர் தங்கள் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டுகிறார்கள். கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உழைத்தால் வாழ்க்கையில் உயர முடியும் என்ற மிகப்பெரிய பாடத்தை, 76 வயதிலும் தனது உழைப்பால் வாழ்ந்து வரும் ஒரு பாட்டி அனைவருக்கும் உணர்த்தி வருகிறார். […]

விவாகரத்தின் போது மனைவி கோரும் பராமரிப்புத் தொகையை கணவர் வழங்க வேண்டுமா? நீதிமன்றம் உண்மையில் எந்த அடிப்படையில் பராமரிப்புத் தொகையைத் தீர்மானிக்கிறது? கணவரின் சொத்துக்களில் பாதியை மனைவி பெற முடியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. விவாகரத்து நடைமுறைகளில் பராமரிப்புத் தொகை என்பது அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். மனைவி கோரினால் கணவர் அதை வழங்க வேண்டுமா? கணவரின் சொத்துக்களில் பாதியை மனைவி பெற முடியுமா? இந்த விவகாரங்கள் குறித்த சட்டரீதியான […]

நாட்டின் பல மாநிலங்களில் சிலர் கழுதைகளை வளர்த்து, அவற்றின் பாலில் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். மற்றவர்கள் கழுதைகளை நகர்த்துவதன் மூலம் அதிக விலைக்கு தங்கள் பாலை விற்கிறார்கள். இருப்பினும், மத்திய அரசு இப்போது கழுதைகளை வளர்ப்பவர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. நீங்கள் கழுதைகளை வளர்த்தால், மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கும். இது கேட்க கொஞ்சம் விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் தோன்றினாலும், அது முற்றிலும் உண்மை. […]

இன்றைய காலகட்டத்தில், ‘வீட்டிலிருந்து வேலை’ பற்றிப் பேசும்போது, ​​மக்கள் பெரும்பாலும் மாதம் ரூ. 15,000-20,000 சம்பளம் தரும் டேட்டா என்ட்ரி வேலைகளைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் 2026-ல் வீட்டிலிருந்தே மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதிக்க முடியுமா? இன்றைய மிகவும் மேம்பட்ட AI கருவியான ‘Gemini-யிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, ​​அது ‘ஆம்’ என்று பதிலளித்தது. அது சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தியது Gemini AI மட்டுமல்லாமல், இந்தியாவில் வேகமாக மாறிவரும் […]

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரை 23.09 லட்சம் பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. 01.12.2025 நிலவரப்படி 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்து அவர்களில் 23.09 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, […]