fbpx

ஓட்டுநர் உரிம பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.. இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு …

தேர்தல் இலவசங்களை முறைப்படுத்த உயர்மட்ட நிபுணர் குழு அமைப்பது அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..

அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதுபோன்ற …

டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.. இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு …

இலவச வாக்குறுதி விவகாரத்தில், மத்திய அரசு ஏன் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்குகிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..

அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற …

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்கை பஸ் எனப்படும் பறக்கும் பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்..

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், நாட்டின் தலைநகர் …

நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான முக்கியமான மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வர்த்தக வரம்பு பகுத்தறிவுக்கு உட்படுத்தப்பட உள்ள மருந்துகளின் பட்டியலில் உள்ள மருந்து உற்பத்தியாளர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த சந்திப்பில் மருந்துகளின் விலை குறைப்பு குறித்து ஆலோசிக்கப்பட …

பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி முழுவதுமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது..

நாட்டில் உள்ள தனியார் துறை சுத்திகரிப்பு நிலையங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் ஆதாயங்களைப் பெறுகின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், சுத்திகரிப்பு நிறுவனங்கள் உலகளவில் நிலவும் விலையில் எரிபொருள் பொருட்களை …

நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான (WFH) புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது..

மத்திய வர்த்தக அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை ஒரு சிறப்பு பொருளாதார மண்டல பிரிவில் அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் …

குழந்தைகளுக்கான பிஎம் கேர் திட்டம் 2021 மே 29 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. பயனாளிகளை கண்காணித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செயல்பாட்டு முகமையாக நியமிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் ஆகியோரை இழந்த குழந்தைகள், தடையின்றி கல்வியை தொடர பின்வரும் நிதியுதவி …

மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 ஊதியக் குறியீடுகளை தயாரித்துள்ளது… அதாவது ஊதிய குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை ஆகும்.. கடந்த 2019-ம் ஆண்டில் தொழில்துறை உறவுகள், வேலையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய …