சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வருகின்ற காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார். நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நேற்று உத்தரவு பிறப்பித்தார் இந்த உத்தரவின் அடிப்படையில், மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிறைத்துறை […]

சென்னை தரமணி எம்ஜிஆர் நகர் காந்தி குறுக்கு தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி(57) இவர் தரமணி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றரை வழங்கினார். அந்த புகார் மனுவில் கடந்த 2018 ஆம் வருடம் திருவான்மியூர் மேட்டுறவை சேர்ந்த குணசேகரன்(70) என்பவரின் அறிமுகம் கிடைத்தது அவர் என்னுடைய மகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை தெரிவித்தார் என்று கூறியுள்ளார். மேலும் வேலை வாங்கி தருவதற்காக அவர் […]

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி(35) என்பவர் கடந்த 12ஆம் தேதி இரவு 7 மணி அளவில் சைதாப்பேட்டை கேபி கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பூங்கொடியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துள்ளார். ஆனால் நகையை பூங்கொடி பிடித்துக் கொண்டதால், இருசக்கர வாகனத்தை ஒட்டியபடியே அவரை தரதரவென இழுத்து கீழே தள்ளி வழிப்பறி கொள்ளையன் அவருடைய […]

சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, […]

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வசந்தி என்பவருக்கு திருமணம் ஆவதற்கு முன்னதாகவே குழந்தை பிறந்ததால் வசந்தியின் தாய் விஜயாவும், ஜெயராஜ் என்பவரும் இணைந்து பச்சிளம் குழந்தையை கொலை செய்து சில்வர் பாத்திரத்தில் அடைத்து குப்பைத் தொட்டியில் வீசியதாக புகார் எழுந்தது. குப்பை தொட்டியை சுத்தம் செய்த ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய கிண்டி காவல்துறையினர், வசந்தி விஜயா ஜெயராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு […]

சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் ஒரு 14 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுமி தனக்கு எந்த விதமான பாலியல் தொந்தரவும் நடைபெறவில்லை. என்னுடைய தாய்க்கும், […]

சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனராகத்தின் உதவி இயக்குனர் சென்ற மாதம் 19 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அதில் சென்னை ராயபுரம் பகுதியில் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்ற நபர் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயார் செய்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

சென்ற 7ம் தேதி அதிகாலை 2.52 மணி அளவில் திருநின்றவூர் டாட்டா ஸ்டீல் கம்பெனியிலிருந்து வந்த சரக்கு எஞ்சின் திருநின்றவூரிலிருந்து நெமிலிச்சேரிக்கு வருகை தந்து வந்திருந்தது. அப்போது சுமாரம் மூன்றடி நீளம் 20 கிலோ எடை மற்றும் 150mm குறுக்களவும் கொண்ட தென்னை மர துண்டு கிடந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இன்ஜினை ஒட்டி வந்த லோகோ பைலட் மதியழகன் மற்றும் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பிரசாந்த் உள்ளிட்டோர் […]

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் செல்வ பிரகாசம்(27) இவருடைய மனைவி லாவண்யா (25) இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் மாங்காடு அடுத்துள்ள கெருகம்பக்கத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு சர்வேஸ்வரன்( 3) என்ற மகன் இருந்தார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சர்வேஸ்வரன் தன்னுடைய தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். […]

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜுன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்‌ திட்ட மக்கள்‌குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணிவரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில்‌ […]