தலைநகர் சென்னையில் வீடு ஒன்றில் காவலாளியாக பணியாற்றியவர் மோகன்(64). வீட்டின் உரிமையாளரும், அவருடைய மனைவியும் பணிக்காக வெளியே சென்ற சமயத்தில் பள்ளி முடிவடைந்து வீடு திரும்பிய அவர்களுடைய 9 வயது மகளிடம் காவலாளி மோகன் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இது குறித்து சிறுமியின் தாயார் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு முதியவரான மோகனை […]
Chennai
சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மேலும் 2 ஆண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் CMRL ஆல் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு. சென்னை மெட்ரோ பணிகளைச் செய்ய வசதியாகப் போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டுக் கடந்த 01.02.2023 ம் தேதி முதல் ஒரு […]
சென்னை புழல் அருகே பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து கொலை செய்த கும்பலை காவல்துறை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்து இருக்கிறது. மேலும் இந்த விசாரணையில் பல திடுக்கிட்டு உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றனர். சென்னை புழல் அசோகர் தெருவை சார்ந்தவர் சுதா சந்தர். இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி ரெட்டை ஏரி கல்பாளையம் அருகே ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது […]
தாம்பரத்தை அடுத்துள்ள மண்ணிவாக்கம் கே.கே.நகர் மேட்டு தருவை சேர்ந்த பார்த்திபன்( 52) இவருடைய மனைவி ஜனகா இருவரும் இணைந்து வண்டலூரை அடுத்துள்ள ஓட்டேரி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மீன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று காலை காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இந்த பயங்கர சம்பவத்தில் பார்த்திபன் அதே இடத்திலேயே பரிதாபமாக […]
தமிழ்நாடு மின்வாரியத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியத்துறை அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் இயக்குனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி இயக்குனர் பணிக்காக ஒரு காலியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023. விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் நிச்சயமாக அனைத்து சமயங்களிலும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வந்தாலும், அவர்கள் அதனை சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. ஒரு பெண்ணையோ அல்லது சிறுமியையோ பலாத்காரமான முறையில் வலுக்கட்டாயமாக பாதியில் உறவில் ஈடுபடுவது குற்றம் என்றாலும், மறுபுறம் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய விருப்பத்துடன் ஒரு சில […]
18 வயது நிறைவடையாத குழந்தை/ வளரிளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவோருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-09ம் தேதியன்று கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அணுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமைத் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுத்து […]
பக்தி விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்கச் சொன்ன தனது தாயை மகன் குத்திக் கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வியாசர்பாடி பதினொன்றாவது தெருவை சார்ந்தவர் அப்பனு வயது 51 இவருக்கு திருமணம் ஆகி கண்ணகி என்ற மனைவியும் அஜய் மற்றும் அமலா என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அமலாவுக்கு திருமணம் ஆகிய அவர் கணவருடன் வசித்து வருகிறார். மகன் அஜய் ரயில்வே துறையில் ஒப்பந்த பணியாளராக […]
சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனி 5வது தெருவை சார்ந்தவர் விஜயன் (32) இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இரவு தண்டிய மைத்துனர் வாசுதேவன் என்ற வருடம் பழவந்தாங்கல் காய்கறி சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது வாசுதேவனின் கைபேசியில் தொடர்பு கொண்ட அஜ்மல் என்ற நபர் தன்னை ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் […]
முன்பெல்லாம் ரவுடிசம் என்றால் அந்த ரவுடிசத்தை செய்வதற்கு ஒரு தனி குழு இருக்கும். ஆனால் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிக்கும் வேலையை விட்டுவிட்டு தங்களுடைய கல்லூரியிலேயே ரவுடிசத்தை செய்ய தொடங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (19) இவர் ராயப்பேட்டையில் இருக்கின்ற நியூ முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். முன்தினம் கல்லூரி முடிவடைந்த பிறகு இவர் தன்னுடைய நண்பர்களுடன் 25g […]