ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு உடனே பணி வழங்க கோரி நேற்று சென்னையில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்த முயற்சி செய்த அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். நேற்று மாலை அவர்களை காவல்துறையினர் விடுதலை செய்தனர். இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மின் விளக்குகளை அணைத்து விட்டு […]

மாநகரில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான புதிய வேக வரம்புகளை சென்னை போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது. நகர போக்குவரத்து காவல்துறையின் அறிவிப்பு படி,, இலகுரக மோட்டார் வாகனங்கள் வேக வரம்பு மணிக்கு 60 கிமீ மற்றும் கனரக மோட்டார் வாகனங்கள் மணிக்கு 50 கிமீ வேகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரு சக்கர வாகனங்களில் வேக வரம்பு மணிக்கு […]

சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார் என நடிகை விஜயலட்சுமி புகார் கூறி இருந்தார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால் என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை […]

இணையதளத்தை பொருத்தவரையில் அது இளைஞர்களாக இருந்தாலும் சரி, அல்லது இளம் பெண்களாக இருந்தாலும் சரி தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் இணையதளம் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றனர். அதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இது போன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனுடன் படித்த ஒரு நபரை காதலித்தார். ஒரு […]

தமிழகம் தற்போது கொலை, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களின் கூடாரமாக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.அதற்கேற்றார் போல நாள் ஒரு வண்ணமும், பொழுது ஒரு மேனியமாக தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில், சென்னை பள்ளிக்கரணை அடுத்துள்ள மேடவாக்கம் சந்திப்பில் தனியார் வங்கியின் ஏடிஎம் ஒன்று இருக்கிறது. இந்த […]

ஏழையோ அல்லது பணக்காரரோ யாராக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் ஏதாவது ஒரு செல்லப்பிராணி இருக்கத்தான் செய்யும். அப்படி வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மனிதர்களை விட நம்மிடம் நன்றியுடன் இருக்கும். அந்த செல்லப்பிராணிகள் சில நேரங்களில் செய்யும் செய்லகளைப்பாத்தால் மனிதர்களை மிஞ்சுமளவிற்கு இருக்கும். கிராமமோ அல்லது நகரமோ எந்த பகுதியாக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரே செல்லப்பிராணி நாய் தான். நாய் என்பது நன்றியுள்ள ஜீவன் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள், […]

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகத் தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய அபராத தொகை விதிக்கும் நடைமுறை நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. புதிய மோட்டார் வாகன […]

இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும். சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் […]

தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி […]

ஒலிம்பியாட் நிறைவு நாளன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 44ஆவது உலக சதுரங்கப் போட்டியின் நிறைவு விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 09.08.2022 மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் […]