fbpx

Chess Olympiad: ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் முதல்முறையாக சென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பொதுவாக செஸ் ஒலிம்பியாட்டில் இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் …

இன்று புடாபெஸ்டில் நடந்த 2024 செஸ் ஒலிம்பியாட் திறந்த பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்லோவேனியாவின் ஜான் சுபெல்ஜை எதிர்த்து அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா தனது பட்டத்தை உறுதி செய்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றியின் மூலம் இந்திய வீரர் அர்ஜுன் எரிகாஸி உலகின் நம்பர் …

Chess Olympiad: 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் ஆடவர் அணி முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த 11 சுற்று போட்டிகளில், ஓபன் (ஆடவர்) பிரிவில் 197 அணிகள், மகளிர் பிரிவில் 183 …

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மாமல்லபுரத்தில் கடந்த மாதம் இறுதியில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு நடைபெற்றது முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட இருக்கும் என்பதால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் …

சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு இன்று நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு இன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. …

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளைநடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், …

சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் 28 ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா சென்னையில் நடைபெறுகிறது. இதல் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக் கொள்கின்றனர். தொடக்க விழா மாலை 4 மணி …

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை ஒட்டி, 4 மாவட்டங்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை …