fbpx

2024-25-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2025 மார்ச் 31-ம் தேதி வரை சென்னை மண்டலத்தில் …

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென சிறுமிகள் இருவரும் மாயமாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமிகளை அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமிகள் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் …

இஸ்ரேலிய தாக்குதல்களால் வியாழக்கிழமை காசாவில் 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவில் பல வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இராணுவம் போராளிகளின் இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. அன்றைய தினம், காசாவில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் மத்திய இஸ்ரேலில் வான்வழித் தாக்குதல் சைரன்களை எழுப்பியதாகக் …

Paracetamol: கர்ப்பக் காலத்தின் போது பரிந்துரைக்கப்படும் பொதுவான வலிநிவாரணி மருந்தான எசிடமினோபென் (Acetaminophen) பயன்படுத்துவது, குழந்தைகளில் கவன குறைபாடு மற்றும் அதிக இயக்க திறன் குறைபாடு (ADHD) உருவாகக்கூடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு நேச்சர் மென்டல் ஹெல்த் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ADHD என்பது குழந்தைகளில் …

திரவ உணவிலிருந்து குழந்தை திட உணவுக்கு மாறும் போது எளிதாக தொண்டையில் வழுக்கி கொண்டு போகும் படி உணவு இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி என்ன கொடுக்கலாம் என்று தாய்மார்கள் நினைக்கும் போது முதல் சாய்ஸ் பிஸ்கட் தான் தேர்வு செய்கிறார்கள். வெதுவெதுப்பான நீரில் பிஸ்கட்டை முக்கி எடுத்து குழந்தையின் வாயில் வைத்தால் குழந்தை சப்புகொட்டி …

பொதுவாக குழந்தைகள் பசிக்கிறது என்று சொன்ன உடன், பெரும்பாலான பெற்றோர் முதலில் எடுத்து கொடுப்பது பிஸ்கட் தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரும்பாலான பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் பிஸ்கட். இன்னும் ஒரு சில தாய்மார்கள் 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட்டை உணவாகவே கொடுப்பது உண்டு.

ஆனால் பிஸ்கட் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் …

சர்க்கரை நோய் இன்று உலகில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான நோய்களில் முதன்மையில் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாகும். முறை மாற்றங்கள் அதிக கொழுப்புள்ள உணவு முறை மற்றும் மரபணு ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த …

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி. இவருக்கு உதயகுமார், ராகுல், ரேணுகா என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவனைப் பிரிந்து விட்டார். இந்நிலையில், இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பவன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் …

பிள்ளைகள் விரும்பியது கிடைக்கும் வரை விடமாட்டார்கள். பெற்றோரிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தங்களுக்கு வேண்டியதை வாங்கித் தரும்படி வற்புறுத்துகிறார்கள். வாங்கித் தராவிட்டால் பெற்றோரிடம் அழுது புலம்புவார்கள். இல்லையேல் அழுது சண்டை போடுவார்கள். இருந்தாலும்.. பணத்தின் மதிப்பை குழந்தை பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்போது குழந்தைகள் தேவையில்லாமல் செலவு செய்ய …

திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க 16 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பான தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் …