2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இந்நிலையில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை கூறியுள்ளது. அமெரிக்க […]
China
தொலைதூர காதலர்கள் உண்மையான முத்தத்தை பரிமாறிக்கொள்வதற்காக Remote kissing device என்ற புதிய சாதனத்தை சீனாவின் சான்சோவில் உள்ள பல்கலைக்கழக ஆய்வாளர் ஜியாங் சோங்லி கண்டுபிடித்துள்ளார். இந்த சாதனம் தற்போது சீனாவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து, இந்த சாதனத்தை செல்போனில் பொருத்தி, இதில் உள்ள சிலிகான் உதடுகளில் முத்தமிட்டால் பிரஷர் சென்சார் ஆக்சுவேட்டர் மூலம் உண்மையான முத்தத்தை உணர முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது […]
அணு ஆயுத சோதனை தளத்திற்கு அருகில் உள்ள வட கொரிய நகரங்களில் நிலத்தடி நீர் கதிர்வீச்சு அபாயத்தைக் கொண்டுள்ளது மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.. உலகின் மிகவும் ரகசியமான நாடாக கருதப்படும் வடகொரியா, பல்வேறு கடுமையான மற்றும் விசித்திரமான சட்டங்களை பின்பற்றி வருகிறது.. மேலும் அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது..அதன்படி 2006 மற்றும் 2017க்கு இடையே 6 அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக […]
இந்திய திருமண சடங்குகள் மிகவும் தனித்துவமானவை. பல்வேறு திருமண சடங்குகள் பழக்கவழங்கங்க்கள் நாட்டில் பின்பற்றப்படுகின்றன.. திருமண விழாக்களில் நடத்தப்படும் பல சடங்குகளில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்கள். மறுபுறம், தங்கள் மகள் தங்களை விட்டு பிரியப்போகிறாள் என்று பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள்.. மேலும் மணப்பெண்களும், தங்கள் பெற்றோரை விட்டு பிரிய போகிறோம் என்ற உணர்ச்சி பெருக்கில் தங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், திருமண நாளன்று மணப்பெண்கள் […]
சீனாவில் லாட்டரியில் கிடைத்த பணத்தில் முன்னாள் மனைவிக்கு பிளாட் வாங்கி கொடுத்த கணவரை விவாகரத்து செய்ய இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சீனாவை சேர்ந்தவர் ஸோ, இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் 10 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12.13 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில் வரிகளுக்கு பிடித்தம் போக 10.22 கோடி ரூபாயை ஸோ வைத்துள்ளார். ஆனால் இந்த முழுதொகை […]
கொரோனா தொடர்பான இறப்புகளை மறைக்குமாறு மருத்துவர் அவர்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தொடர்பான இறப்புகளை மறைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்று பிரபல தனியார் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, மருத்துவமனைகளில் அல்லாமல் வீட்டில் நிகழும் இறப்புகளை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்ப்பதை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் தொடக்கத்தில் கொரோனா […]
சீனாவில் ஒரு மணப்பெண் தனது முன்னாள் காதலர்களை திருமணத்திற்கு அழைத்தது மட்டுமின்றி, அவர்களை ஒரே வட்ட மேசையில் அமர ஏற்பாடு செய்துள்ளார். சமூக வலைதளங்கள் பல்வேறு வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள், மீம்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.. குறிப்பாக திருமணங்களில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.. அந்த வகையில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் நடந்த திருமணத்தில் நடந்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.. அந்த திருமணத்தில், மணப்பெண் […]
ஆசியாவின் வல்லரசு நாடாக திகழ்ந்து வருவது சீனா என்னதான் ஆசியாவின் வல்லரசு நாடாக இருந்தாலும் கூட அந்த நாடு இந்தியாவிடம் எப்போதும் நட்பு பாராட்டியது இல்லை. ஏனென்றால், ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் நாடுதான் இந்தியா. ஆனால் சீனாவுக்கும் உலக அரங்கில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவை பின் தள்ளிவிட்டு தற்போது அமெரிக்கா இருக்கும் இடத்திற்கு தான் சென்று விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், சுடுகாட்டில் சடலங்கள் குவிந்து கிடப்பதால், தகனம் செய்ய முடியாமல் மக்கள் தங்கள் உறவினர்களை தெருவில் தகனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா இல்லாத சமூகத்திற்கான சீன நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த மாதம் திடீரென ரத்து செய்யப்பட்டன. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் திடீரென கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பாதிப்புகளின் […]
சீனாவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 10,000 ஆக பதிவாகும் நிலையில், சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட […]