தமிழ் திரை உலகை பொருத்தவரையில் பல நடிகர் நடிகைகள் திரைத்துறைக்கு வந்து போயிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இந்த திரை துறையில் நிலைத்து நின்று இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன்வகம் இழுத்தவர். அவருடைய கர்லிங் ஹேர் அந்த சமயத்தில் இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. […]

தமிழ் திரையுலகின் சற்றேற குறைய 17 ஆண்டுகளாக தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் திரையுலகில் நடிகை விஜயசாந்திக்கு பிறகு லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நயன்தாரா மட்டுமே. இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தை தொடர்ந்து இறைவன் ஜப்பான் நயன்தாரா 75 போன்ற திரைப்படங்களை தன் வசம் வைத்திருக்கிறார். நயன்தாரா. விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு […]

திரைத்துறையில் இருப்பவர்கள் அவ்வப்போது சில பல தில்லுமுல்லுகளை செய்வது தற்போது வாடிக்கையாக்கி வருகிறது. ஆனால் இப்படியான தில்லுமுல்லுகளை செய்பவர்கள் திரைத்துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தால், அவரை பகைத்துக் கொண்டு திரைத்துறையில் நாம் எதுவும் செய்து விட முடியாது என்ற நிலையில், பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை பொறுத்துக் கொள்கிறார்கள். அதேநேரம் திரை துறையில் மிகப்பெரிய செல்வாக்கு இல்லாத சாதாரண நடிகர், நடிகைகள் ஏதாவது தவறு […]

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2002ல் ஆண்டில் ஜெயம் ரவியுடன் நடித்து வெளியான திரைபடம் ஜெயம். நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சதா. இவர் மும்பை சேர்ந்தவர். தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உச்சத்தை தொட்டவர். இதனை தொடர்ந்து, சதா ஷூட்டிங் நடக்கும் இடம் என பார்க்காமல் புகைப்பிடிப்பது மது அருந்துவது என்று அவர் செய்யும் செயல்கள் பலரைமுகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை பலரும் கண்டித்து வந்த நிலையில், அதை மாற்றிக்கொள்ளாமலே […]

தமிழ் சினிமா திரைப்பட உலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவியுடன் சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார். மனைவி தனியாக வீட்டில் இருந்த நிலையில், பின்புறமாக வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி அவரை கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் […]

திண்டுக்கல் பகுதியில் உள்ள அமிர்தலிங்கம் தன்னுடைய சித்ரா என்ற மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் திருப்பூரில் இருக்கும் செல்லம் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மனைவி டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. சிறிது காலத்திற்கு பின்னர் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் அதற்கு மாற்றாக மோஜ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக […]

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஐந்து வருடங்கள் உறவில் இருந்த பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்களது இல்லத்தில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளன. இருப்பினும் காதலுக்குள் வயது என்பது காணாமல் போய்விடுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தள்ளனர். திரைத்துறையில் இருவருமே இருக்கின்ற நிலையில் இருவருமே நல்ல வளர்ச்சி […]

கோலிவுட் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ரவீந்தர். தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.நடிகை வனிதாவின் திருமணம் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறி, அவரால் ஏற்பட்ட மோதலால் பிரபலமடைந்தவர் தான் தயாரிப்பாளர் ரவிந்தர். இவர் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர். தனது லிப்ரா ப்ரோடுக்ஷன் சார்பில் இவர் ஒரு இசை ஆல்பத்தில் நடிக்க இருக்கிறார். இவர் சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். சமீபத்தில் தான் […]

நடிகர் அஜித் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதுடன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பு முடிந்த பின்னர் தனது பைக்கில் இமயமலை வரை சென்று கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை […]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில், துணைத்தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்..! அவைகளில் சில.. * 2009 – 2014 வரையிலான திரைப்பட விருதுகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, மேலும் […]