fbpx

மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்‌.

கடந்த 03.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 04.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, அரசு …

அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, மிக்ஜாம் புயல் காரணமாக’ இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் …

திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் 100 வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வைத்து நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி …

கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலான கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் அபாயம் இருப்பதால் மாநிலம் முழுவதும் அவசரநிலை நடவடிக்கைகள் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக …

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் …

தமிழகத்தின் பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மாநாடு சென்னை டி நகரில் வைத்து தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் …

தமிழக அரசின் சார்பில் முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலருமான விபி சிங்குக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பணிகள் மும்முறமாக நடைபெற்று வந்த நிலையில் வருகின்ற 27ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட இருக்கிறது .

இந்தியாவின் முன்னாள் …

இஸ்ரேல் -ஹமாஸ் போர், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இந்த போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் …

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியின் நோக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில், முப்பெரும் விழா மிக பிரமாண்டமாக நடைபெறது. இந்த விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த தொகை கிடைத்து விட வேண்டும் என்பதால் நேற்று முன்தினம் பணிகள் தொடங்கி பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதற்கு பெண்கள் திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி சொல்லி வருகின்றனர். …