சில தினங்களுக்கு முன் பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த வாட்ச்-ன் விலை ட்ரெண்ட் ஆனது, ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என கூறும் அண்ணாமலைக்கு எப்படி இவ்வளவு விலை உயர்ந்த வாட்ச் கிடைத்தது என்று பல தரப்பினர் கேள்வி எழுப்பினர். குறிப்பாக திமுகவினர் இதை விடுவதாகவே தெரிவதில்லை, வார் ரூம் போட்டு பெரிய முதலாளிகளை மிரட்டி, அன்பளிப்பாக வாங்கிய வாட்ச்சுக்கு பில் எப்படி இருக்கும் என கேள்விகளை எழுப்பி […]
coimbatore
தெருக்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மாநகராட்சி வாகனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் ரூ.10,000/- […]
கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கரப்பாடி என்ற நகரில் சிவலிங்கம் என்கிற கூலி தொழிலாளி தனது மனைவி சித்ராதேவி மற்றும் மகன் கார்த்திக்(24) என்பவருடன் வசித்து வந்துள்ளார். மகன் வாகன ஓட்டுனராக இருக்கின்றார். சிவலிங்கம் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர் என்பதால் அடிக்கடி மனைவி சித்ராதேவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனை கண்ட கார்த்திக் கோபமடைந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மறைத்து வைத்திருந்த […]
கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள குனியமுத்தூர் என்ற இடத்தில் கல்லூரி ஒன்றில் 40 வயது நிறைந்த பெண் பேராசிரியர் ஒருவர் வேலை பார்த்து வருகின்றார். பெண் பேராசிரியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் கணவர் இறந்துவிட்டதால், கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை செய்கின்ற பிரதிநிதியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியரின் 2-வது மகளுக்கு […]
கோவை மாவட்ட பகுதியில் டாடாபாத்தில் மேகலபிரியா என்பவர் தனியாருக்கு சொந்தமான லேப் ஒன்றில் உதவி லேப் டெக்னீசயனாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோவை பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தில் வாடகைக்கு தங்கி தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை முதல் அவரது அறை திறக்கப்படாமலே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவே இல்லை. மேலும் பதட்டத்துடன் கதவை உடைத்து […]
ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் நாளை முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை 23 நாட்களுக்கு கோவைக்கு செல்லாது என்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், மூன்றாவது நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேரும். இந்த ரயில் கோவைக்கு மதியம் 12.20 மணிக்கும், திருப்பூருக்கு மதியம் 1.10 மணிக்கும் வந்தடையும். […]