தற்போது உள்ள குளிர்காலத்தில்,பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக சளி பிடித்து விடும். அப்படி பிடித்த சளி ஒரு வாரத்திற்கு மேல் நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு சோர்ந்து போய் விடுவார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகளால் அடிக்கடி சளி பிடிப்பது உண்டு. ஆனால் …
cold
சளி, ஜலதோஷம் என்றாலே பலர் கடையில் இருக்கும் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை வாங்கி குடித்து விடுகின்றனர். பல மருந்துகளால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். பெரும்பாலும் நாம் ஆரோக்கியமான வழிகளை விட்டு விடுகிறோம். குழந்தைகளுக்கும் சிறு வயது முதல் லேசாக தும்மினாலே உடனே மெடிக்கலில் மருந்து வாங்கி குடுத்து விடுகிறோம். ஆனால் இது …
குளிர்காலம் வந்துவிட்டால், உடனே போர்வையால் தலை முழுவதும் மூடி தூங்குவது தான் பலருக்கு வழக்கம். இப்படி தூங்கினால் தான் தூக்கமே வரும் என்று கூறுபவர்கள் அநேகர். ஆனால் இப்படி தூங்குவதால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஆம், முகத்தை போர்வையால் மூடும் போது, வெளியே இருந்து காற்று உள்ளே வராது. மேலும், ஒரே காற்றை நாம் …
Cancer: தொண்டையில் சளி இருப்பது இயல்பானது. நுரையீரலில் அதிகப்படியான கழிவுகள் குவிந்தால், உடலைத் தானே சுத்தப்படுத்துவதும் இதுவே. ஆனால் தொண்டை நீண்ட நேரம் சளியால் நிரம்பியிருந்தால், விஷயம் தீவிரமாக இருக்கும். சளி மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்த்தொற்றுகள் சளி உருவாவதற்கு பொதுவான காரணங்கள்.
இவை பொதுவாக சில நாட்களில் வீட்டு வைத்தியம் மூலம் குணமாகும். …
பொதுவாக நம் பலரது வீட்டிலும் உள்ள சமையலறையில் இருக்கும் இஞ்சி பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களைக் கொண்டது. அசைவ உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியை தினமும் நாம் உண்ணும் உணவுகளில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும். குறிப்பாக சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான மூக்கடைப்பு, தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தலைவலி போன்ற பல்வேறு …
டெல்லியில் குளிரை சமாளிக்க நெருப்பு மூட்டியதில், புகை பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு டெல்லிக்கு உட்பட்ட பகுதியில் அலிப்பூர் காவல் நிலையத்தின் கீழ் அமைந்த கெடா கலான் கிராமத்தில் வீடு ஒன்றில் தூங்கி கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி …
குளிர் சமாளிக்க முடியாமல் அசாமில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் தீமூட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக கேட்மேன் அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து, ஓடும் ரெயிலில் நெருப்பை பற்றவைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அலிகரில் …
குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சாதாரணமாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் கிருமிகள் உடலை தாக்கும். இந்த நோய்க்கிருமிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி விரட்டலாம் என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் ஒரு சில நோய்கள் உடலில் …
கர்நாடகா மாநிலத்தில் இன்ஃப்ளூயன்ஸாவின் H3N2 மாறுபாடு அதிகரித்து வரும் நிலையில், அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கியுள்ளது., தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர்; அதிகரித்து வரும் கோவிட் வழக்குகள் மற்றும் H3N2 மாறுபாடு குறித்து அதிகாரிகளுடன் உயர்மட்ட …
குளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை வலி போன்றவை அடிக்கடி ஏற்படும். இருப்பினும் சிலருக்கு மார்பில் சளி அதிகமாக இருக்கும். சளி என்பது நுரையீரலில் உற்பத்தியாகும் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம்.
இது தூசித் துகள்கள் நமது நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கவும், பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், குளிர் அதிகரித்தால், பல …