கடந்த 2021 ஆம் வருடம் நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய இன்னலுக்கு ஆளானது. நாட்டு மக்கள் அனைவரும் நாம் அனைவரும் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவோமா? என்ற சந்தேகத்துடனே இருந்து வந்தார்கள். சிலருக்கு இந்த நோய் தொற்று பரவல் பாதிக்காவிட்டாலும் கூட எங்கே அந்த நோய் தொற்று நம்மையும் பாதித்து விடுமோ? என்ற அச்சம் காரணமாக, பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். ஒட்டுமொத்த […]
court
அரசாங்கம் என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்கள் திருந்துவது இல்லை. தொடர்ந்து அது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுவதை கேட்கும் போதும், பார்க்கும்போதும் இந்த அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மை என்பது ஏற்படத்தான் செய்கிறது. என்னதான் கடுமையான சட்டங்களை அரசாங்கம் இயற்றி வந்தாலும் அதனை […]
முன்பெல்லாம் பெரிய, பெரிய அரசியல்வாதிகள் தான் பல கொலைகளை அசால்ட்டாக செய்துவிட்டு அந்த கொலை வழக்குகளிலிருந்து மிகவும் சுலபமாக தப்பித்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் அதிகாரமும், செல்வாக்கும் தான் என்று பலமுறை சாதாரண மக்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரையில் எல்லோரும் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள். ஆனால் தற்சமயம் இது போன்ற ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது ஆனால் இந்த கொலையை செய்தவர் அரசியல்வாதியோ அல்லது சமூகத்தில் மிகப்பெரிய […]
எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, அல்லது எவ்வளவு நேர்மையான தலைவராக இருந்தாலும் சரி அரசியலுக்குள் நுழைந்து விட்டால் யாராலும் எந்த தவறும் செய்யாமல் இருக்க முடியாது. எல்லோரும் நிச்சயமாக ஏதாவது ஒரு தவறை செய்தே தீருவார்கள். இதற்கு முன்னாள் முதல்வர்கள் பிரதமர்கள் என்று பல உதாரணம் இருக்கின்றது. மறைந்த முன்னாள் சட்டசபை உறுப்பினரும், அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையுமான என் பெரியசாமியின் மீது 2003 ஆம் ஆண்டு அதிமுகவின் […]
அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள ஆண்டிமடத்தை சேர்ந்த பெண் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார்.திருச்சியில் அமைந்துள்ள கிறிஸ்தவ மடத்தில் தங்கி தனது இசை பயிற்சியை பெற்று வந்துள்ளார் அந்த சமயத்தில் கல்லூரி முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமானதை தெறித்து கொண்ட நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருவை கலைத்துள்ளார். அத்துடன் 3 பாதிரியார்கள் தன்னை […]
திருச்சி மாநகர பகுதியில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் இளவரசன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது புதுச்சேரியில் துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட கொலை மிரட்டல், கொலை முயற்சி, திருட்டு போன்ற பல வழக்குகள் குவிந்து இருக்கின்றன. இன்றைய தினத்தில் ஒரு வழக்கிற்காக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராக இளவரசன் வந்துள்ளார். இதனிடையில் கோர்ட் அருகே வந்தபோது அங்கு வந்த சில நபர்கள் கொண்ட மர்ம கும்பல், இளசரசனை […]
ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு சென்ற 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மணிஷ் அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து செய்து வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அடுத்து பெண்ணும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து […]
நில அபகரிப்பு, போலி பத்திரம் தயார் செய்தல் மற்றும் பத்திர பதிவுத்துறையில் ஊழல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையினர் உள்ளிட்டார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது நில அபகரிப்பு, போலி பத்திரம் தயார் செய்தல் உள்ளிட்ட செயல்களில் பலர் ஈடுபட தான் செய்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் ஓய்வு […]
ஒரு காலத்தில் மற்றவர்களை தாக்க வேண்டும் என்றால் கூட காவல் நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டுமே என்ற பயம் காரணமாக, அதுபோன்ற சமூக விரோத சம்பவங்களில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். ஆனால் தற்போது நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காத்திருந்து கொலை செய்ய திட்டமிடுமளவிற்கு தமிழகத்தில் ரவுடிசம் வளர்ந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார்(25). இவர் மீது கொலை, […]
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த்தும் அவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றனர். இவர்கள் மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக நடவடிக்கைக்காக தொடர்பு வைத்துள்ளனர். இந்நிலையில் வியாபார நடவடிக்கைக்காக துஷ்யந்த் சார்பாக மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலை கடந்த 2019-ம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் இரண்டுமே திருப்பி அனுப்பப்பட்டன, […]