சாதாரணமாக, கொள்ளை சம்பவம் என்பது உள்நாட்டில் நடைபெற்றாலே அதனை தடுத்து நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே காவல்துறையில் ஒரு தனி பிரிவு இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவிற்கு இந்த கொள்ளை சம்பவம் மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. அதேநேரம் பல பரிசோதனைகளை கடந்து தான் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விமான பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளிவர முடியும். ஆனால் அப்படிப்பட்ட விமான நிலையத்திலேயே […]
covai
பொதுவாக நாட்டில் மதுப்பழக்கம் காரணமாகத்தான் பல தவறுகள் நடைபெற்று வருகின்றனர். மதுப்பழக்கத்தால் தான் பல்வேறு விபத்துகள், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தனர். அதிலும் மது போதையில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சொந்த மகனை கொலை செய்த தந்தை, பெற்ற தந்தையையே கொலை செய்த மகன் என்ற செய்தி எல்லாம் நாம் பார்த்திருப்போம். ஆனால் மது போதையில் அது போன்ற தவறுகள் நடைபெற்று இருந்தாலும் […]
தற்போது நாட்டில் என்ன நடக்கிறது தனிமனித ஒழுக்கம் எங்கே சென்றது? என்று பலவித கேள்விகள் மக்கள் மனதில் ஏழத் தொடங்கியுள்ளது. தற்போதைய இளைய சமுதாயத்தினரிடம் தனிமனித ஒழுக்கம் என்பதே அறவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் தற்போதைய இளம் சமுதாயத்தினர் பாலியல் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. கோயமுத்தூர் மாவட்டம் வடவள்ளியை அடுத்துள்ள காளம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் அவருடைய வீட்டிற்கு வெளியே […]
புத்தாண்டை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி பல தங்கும் விடுதிகள் , ரிசார்டுகள் , கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன.புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அனைத்து தங்கும் விடுதிகளும் ஆயத்தமாகி வருகின்றன. எனவே, இது போன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து தங்கும் விடுதிகள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகளுக்கும் புத்தாண்டினை ஒட்டி கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் […]
கோவையில் சரவணகுமார் என்பவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் சரவணகுமாரின் மனைவி பரத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் இந்த நிலையில் சரவணகுமார் தன்னுடைய குழந்தையை தன்னிடம் கொடுத்து […]
அரசியல்வாதிகள் ஏதாவது சாதனை படைத்தால் அதனை பெரிய அளவில் விழாவாக எடுத்து கொண்டாடுவார்கள். அல்லது யாராவது ஒருவர் 100 வயது வரையில் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு ஒரு விழாவை எடுத்து அவருடைய வாரிசுகள் கொண்டாடுவார்கள். ஆனால் வடிவேலு ஒரு திரைப்படத்தில் திருடுவதற்காக செல்லும் போது அவருடன் இருக்கும் அவருடைய கூட்டாளிகள் அவர் 100வது திருட்டை செய்யப் போவதாக போஸ்டர் அடித்து திருவெங்கிலும் ஒட்டி அமர்க்களம் படுத்தியிருப்பார்கள்.அப்படி ஒரு சம்பவம் கோவையில் […]
தமிழகத்தில் பல திருமணங்கள் மணமகளுக்கோ அல்லது மணமகனுக்கோ விருப்பம் இல்லாமல் தான் நடைபெறுகின்றன. அப்படி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் காலப்போக்கில் ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்டு பின்பு அவரவர் வாழ்க்கையை வாழத் தொடங்கி விடுகிறார்கள். அந்த வகையில், கோவையில் உள்ள தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய விருப்பம் இல்லாமல் நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று மணப்பெண் ஒருவர் […]
வெகு காலமாகவே தொலைபேசியின் மூலமாக வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்று அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து விட்ட நிலையில் இன்னமும் கூட இது போன்ற தேவையற்ற அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற்றமடையும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கோயமுத்தூர் வெள்ளலூர் எல்.ஜி நகர் 3வது பிரிவை சேர்ந்தவர் நிஷாந்த்(30). இவர் நேற்று முன்தினம் கோவை […]
விவசாயிகள் ரூ.80,000 மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பல விவசாயிகள் நிம்மதி அடைகின்றனர். அந்த வகையில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி ஒரு மானிய திட்டத்தை அரசு செயல்படுத்துகிறதா என பலருக்கு இந்த தகவல் சென்று சேர்வதில்லை. அப்படி […]
கோவையில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகியது. மேலும் முபின் வீட்டில் சோதனையிட்ட போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்றவை […]