2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா பெருந்துற்றால் கடும் பாதிப்பிற்குள்ளானது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக உலகம் முழுவதுமே முடங்கியது. இந்த பெருந்தொட்டிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கொரோனா வைரஸின் புதிய வகை மக்களிடையே பரவி அச்சத்தை ஏற்படுத்தி […]

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு […]

கடந்த 2020 ஆம் ஆண்டு மக்களை அச்சுறுத்திய கொரோனா பெரும் தொற்று தற்போது இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மேலும் 6 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,097 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் […]

உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிகநிறுவனத் தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே மருத்துவமனையில் மூன்று வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12-ம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில், அவர் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது […]

தற்போது நாடு முழுவதிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை நாலாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பின் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. […]

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றால் உலகமே முடங்கிப் போனது. தற்போது அந்த பெருந்தொற்றிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தற்போது பரவ ஆரம்பித்திருக்கிறது . கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி கேரள மாநிலத்தில் ஜேஎன் 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் […]

உலக அளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், அதன் புதிய மாறுபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான EG.5 – அதாவது எரிஸ் என அறியப்படும் இது சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் என பல நாடுகளில் இந்த வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிஸ் வைரஸ் […]

உலக அளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், அதன் புதிய மாறுபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான EG.5 – அதாவது எரிஸ் என அறியப்படும் இது சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் என பல நாடுகளில் இந்த வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிஸ் வைரஸ் […]

தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, […]

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. […]