ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான இளம் பெண் ஒருவரை அவருடைய காதலன் துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் நாகவுரில் பலாசார் என்ற கிராமத்தைச் சார்ந்த இளம் பெண் குட்டி திருமணமான அந்த பெண் கடந்த மாதம் தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகை தந்தார்.மேலும் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி கணவருடைய வீட்டிற்கு செல்வதாக தன்னுடைய தாய் வீட்டில் […]

முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் அநாகவிகமான முறையில் நடந்து கொள்வதற்கு ஆண்கள் சற்றே தயக்கம் காட்டினார்கள். ஆனால் அந்த தயக்கம் தற்போது இல்லை.சொந்த வீட்டிலேயே பெண்களுக்கு எதிராக அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதற்கு பயந்த இளைஞர் சமுதாயம், தற்போது பொது இடத்திலே அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதற்கு துணிந்திருக்கிறது. அந்த வகையில், சென்ற வருடம் ஜூன் மாதம் 9ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் 19 வயது பெண் ஒருவரை […]

தமிழகத்தில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்காக காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்க கொண்டு வருகிறது. ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் குறைந்த பாடு இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள புளிப்பா குட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி […]

சென்னை ஆவடியை அடுத்துள்ள கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மகள் வினோதினி (22). இவர் வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி வினோதினி நேற்றைய தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற இரும்பு கேட்டில் தன்னுடைய புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி […]

பாலியல் ரீதியான அத்துமிரல்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது.அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு தமிழக அரசு அறிவுறுத்தினாலும் அதன் பேரில் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை இது போன்ற சமூக விரோத செயலை ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் நேற்று […]

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு 4 மகள்கள் 1 மகன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக, முதியவரின் மகன் மரணம் அடைந்தார்.இதனை அடுத்து ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள தவறாக தன்னுடைய மூத்த மகளிடம் முதியவர் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன மூத்த மகள் யாரோ […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. என்னதான் தவறு செய்பவர்களை அரசாங்கம் தண்டித்தாலும் சமூகத்தில் சுய ஒழுக்கம் என்பது இல்லாத வரையில் இது போன்ற தவறுகள் ஒருபோதும் குறையாது என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது. அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகே எலத்தகிரி பகுதியில் இருக்கின்ற அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் எல்லோருக்கும் […]

தமிழகத்தின் பல்வேறு சிறைச்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சிறை கைதிகள் தொலைபேசி பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதை சிறை நிர்வாகம் சரியாக கண்காணிக்கிறதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. சிறைக்கு சென்றால் அங்கே பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று பொதுவாக வெளியில் சொன்னாலும் ஒரு சிலர் சிறைக்குச் சென்று சொகுசாக இருந்து விட்டு அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். அந்த […]

ஏராளமான திருமணமான தம்பதியர் குழந்தை வரம் வேண்டி கோவில், கோவிலாக நேர்த்திக்கடன் செலுத்தியும், மருத்துவமனை நோக்கியும் படை எடுத்து வருகிறார்கள்.ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத குழந்தை பாக்கியம் குழந்தையே தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு தான் முதலில் கிடைத்து விடுகிறது. குழந்தை தேவையில்லை என்று நினைத்தாலும் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தையின் மீது பாசம் வந்துவிடும் என்பார்கள். ஆனால் பிறந்த பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்யும் கும்பலும் இன்னமும் இருக்கத்தான் […]

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கடந்த 2018 ஆம் வருடம் 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் 32 வயது ஆண் ஒருவர் அந்த சிறுமியின் அண்ணனை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். அப்போது சிறுமியின் காதல் விவகாரம் அவருக்கு தெரியவந்து விட்டது. ஆகவே அந்த நபரும் […]